Police Department News

வாகன சோதனையில் 21 கிலோ கஞ்சா பிடிபட்டது. மேலும் கஞ்சா கடத்திய நான்கு நபர்கள் கைது

வாகன சோதனையில் 21 கிலோ கஞ்சா பிடிபட்டது. மேலும் கஞ்சா கடத்திய நான்கு நபர்கள் கைது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முள்ளீர்பாள்ளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலெட்சுமி அவர்கள் தலைமையிலான போலீஸார் செங்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது சட்ட விரோதமாக நான்கு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த கொக்கிரகுளம் […]

Police Department News

ராஜபாளையம் தனியார் நூற்பாலை எதிரே முட்புதரில் அழுகிய நிலையில் பெண் பிரேதம் மீட்பு

விருதுநகர் மாவட்டம்:- ராஜபாளையம் தனியார் நூற்பாலை எதிரே முட்புதரில் அழுகிய நிலையில் பெண் பிரேதம் மீட்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் தனியார் நூற்பாலை உள்ளது . இந்த நூற்பாலை முன்பு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பின்னால் புதர்மண்டி கிடக்கிறது . இந்த புதரிலிருந்து கடந்த இரண்டு நாட்களாக நாற்றம் அடித்ததாக ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து […]

Police Department News

மதுரை, இமயம் நகரில் கஞ்சா விற்பனை செய்து கையும், களவுமாக 22 கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது. போலீஸார் தீவிர விசாரணை

மதுரை, இமயம் நகரில் கஞ்சா விற்பனை செய்து கையும், களவுமாக 22 கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது. போலீஸார் தீவிர விசாரணை கூடல்புதூரில், இமயம் நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக D3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவர் சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் பார்ட்டியுடன் சென்று அதிரடி சோதனை நடத்தினார், அப்போது அங்கு பத்துக்கும மேற்பட்ட வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது, போலீசார் […]

Police Department News

மதுரை, கூடல்புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, விபச்சாரம், இரண்டு பெண்கள், மற்றும் இரண்டு புரோக்கர்கள் கைது

மதுரை, கூடல்புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, விபச்சாரம், இரண்டு பெண்கள், மற்றும் இரண்டு புரோக்கர்கள் கைது மதுரை கூடல்புதூர், ஆனையூரில் விபச்சாரம் நடப்பதாக ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி ஹேமாமாலா அவர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவர்கள் கூடல்புதூர் D3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்களிடம் புகார் அளித்து, ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்கள் மற்றும் காவலர்களுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஆனையூர், TNHB காலனி, மல்லிகை நகரில் […]

Police Department News

கீழேதவறவிட்டபர்ஸ்சை உரிமையாளரிடம்கொண்டுபோய் சேர்த்தகாவலருக்குபாராட்டு

கீழேதவறவிட்டபர்ஸ்சை உரிமையாளரிடம்கொண்டுபோய் சேர்த்தகாவலருக்குபாராட்டு திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் #திருராஜாங்கம் மற்றும் ஆயுதப்படை காவலர் #திருதினேஷ்(கா.எண் 298) ஆகியோர் புஷ்பா ஜங்ஷன் அருகே போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருக்கும் போது கீழே கிடந்த பர்ஸ் ஒன்றை எடுத்தனர். அந்த பர்ஸை எடுத்து திறந்து பார்த்ததில் அதில் ரூபாய் 970 மற்றும் இரண்டு ஏடிஎம் கார்டுகள் ஆதார் அட்டை போன்றவை இருந்தனர்.அந்த பர்ஸில் இருந்த முகவரியை தொடர்பு கொண்டு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அந்தப் […]

Police Department News

தவறவிட்ட 3 பவன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த சிவகங்கை போலீசார்.

தவறவிட்ட 3 பவன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த சிவகங்கை போலீசார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம் புழுதிபட்டி காவல் நிலைய சோதனைச்சாவடி அருகே அடையாளம் தெரியாத நபர் 3 பவுன் தங்க நகையுடன் கூடிய கைப்பையை தவறவிட்டு சென்றுள்ளனர் . அப்பொழுது புழுதிபட்டியை சேர்ந்த சிவா என்பவர் அவ்வழியாக சென்ற போது கீழே கிடந்த கைப்பையை கண்டறிந்து அருகில் உள்ள புழுதிபட்டி சோதனை சாவடியில் பணியிலிருந்த காவலரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து காவலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தவுடன் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா மதுரை தென் மண்டல காவல் துறைத் தலைவர் திரு. S.முருகன் அவர்கள் தென்மண்டலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் காவல் துறையினருக்கு அவர்களது பிறந்த நாள் அன்று விடுமுறை வழங்கவும் பிறந்த நாளுக்கு முன் தினம் அந்தந்த காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் அவருக்கு பிறந்த நாள் […]

Police Department News

காட்டுவிலங்குகள் எண்ணிக்கையில் ஏராளம் அதில் மனிதர்கள் வேட்டையாடுவதில் அலாதிபிரியம் உள்ளவர்கள் ஏனையோர்.

திருநெல்வேலி மாவட்டம்:- காட்டுவிலங்குகள் எண்ணிக்கையில் ஏராளம் அதில் மனிதர்கள் வேட்டையாடுவதில் அலாதிபிரியம் உள்ளவர்கள் ஏனையோர். அதனை தடுக்கும்விதமாக அரசாங்கம் பலநடடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால் அதையும் மீறி வேட்டையாடுதல் இறைச்சிக்காகவும்,கெளரவத்திற்காகவும் செய்துவருகின்றனர். அதன்விளைவு பல அரியவகை பறவை,மான்,முயல்,இவைகள் சிறிது சிறிதாக அழியும் விளிம்பில் இருந்துவருகிறது. அதை தடுப்பதற்காகவே நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியில் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுப்பது தொடர்பாக நெல்லை மண்டல வன பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நெல்லை பேட்டை நரிக்குறவர் […]

Police Department News

எவ்வளவுதான் களவுத்தொழிலை அதாவது (திருட்டுதொழில்)செய்துவந்தாலும் அவர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்வது காவல்துறைதான் என்றால் மிகையாகாது அந்த வகையில்….

திருநெல்வேலி மாவட்டம்:- எவ்வளவுதான் களவுத்தொழிலை அதாவது (திருட்டுதொழில்)செய்துவந்தாலும் அவர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்வது காவல்துறைதான் என்றால் மிகையாகாது அந்த வகையில்…. திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலைய எல்லையில் தனிப்படையினர் மேற்கொண்ட வாகன அந்த வழியாகவந்த 2 லாரியை மடக்கி சோதனை செய்யப்பட்டது. அதில் தடைசெய்யப்பட்ட குட்கா அதிக அளவில் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு அதிர்சியடைந்தனர். பின்னர் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது அதில் 6 டன் குட்கா இருந்தது அதனுடைய மதிப்பு 38 லட்சம் என்று தெரிந்தது இதுகுறித்து இரண்டு […]

Police Department News

*சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) திரு.K.கண்ணன் உட்பட கொரோனா நோய் தொற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார் .

*சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) திரு.K.கண்ணன் உட்பட கொரோனா நோய் தொற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார் . REJOINED COVID TREATED ADDITIONAL COMMISSIONER OF POLICE, TRAFFIC, Tr.M. KANNAN, AND 19 OTHER POLICE PERSONNEL WERE WELCOMED BY COMMISSIONER OF POLICE, TR.MAHESH KUMAR AGGARWAL, IPS., GREATER CHENNAI […]