திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 26:01:2021 திருப்பூர் மாநகரில் தினமும் அதிக அளவு வாகனங்களில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் வாகனத்தில் பயணிக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக ஏற்படும் அதனை சரி செய்ய தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் அதிக அளவில் பணியில் ஈடுபடுகின்றனர் பெருமாநல்லூர் சாலையில் […]