மதுரை மாநகர், மேலூர் அருகே முத்துச்சாமிபட்டியில் சேலையில் தொட்டி கட்டி விளையாடிய சிறுவன் இறப்பு மதுரை மாநகர், மேலூர் அருகே கீழவளவு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான முத்துச்சாமிபட்டி சுமதிபுரத்தில் வசித்து வருபவர் சரவணன், தவமணி தம்பதியர், இவர்களின் 13 வயது மகன் சந்துரு முத்துச்சாமிபட்டி அரசு உயர் நிலை பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார், இவருக்கு 2 தம்பிகள் உள்ளனர், அவரது அப்பா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார், அம்மா தவமணி அவர்கள் விவசாயக்கூலி […]
Day: January 11, 2021
சென்னையில் சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப உத்தரவு.
சென்னையில் சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப உத்தரவு. G-3 Kilpauk cops arrested 12 gamblers including 5 womens- cash Rs.72,780/- and deck of cards were seized(10.01.2021) சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டம் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் […]
சென்னையில் செல்போன் திருடர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் செல்போன் திருடர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். S-6 காவல்நிலையம் Shankar Nagar cops arrested 2 cell phone snatchers-Two velar and 3 mobiles ceased 10.01.2021 சென்னை பம்மல் பகுதியை சேர்ந்த யோகேஸ் பர்னான்ட் வ/45 என்பவர் 25.07.2020 அன்று சங்கர் நகர் 6-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் யோகேசின் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றது தொடர்பாக யோகேஷ் S.6 சங்கர் நகர் […]
திருப்பூர் மாநகர காவல்துறை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
திருப்பூர் மாநகர காவல்துறை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் திருப்பூர் மாநகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் ஒரு நட்புறவை ஏற்படுத்தும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் பொதுமக்களும் காவல் துறையினரும் சிறப்பாக விளையாடி பரிசுகளைப் பெற்றனர். திருப்பூர் மாநகர அலுவலக காவல் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் விளையாட்டுச் சான்றிதழ் காவல் துறை ஆணையர் திரு. கார்த்திகேயன் இ. கா. ப அவர்கள் வழங்கினார்.