காவலர் குடும்ப சுய தொழில் மையம்: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் துவங்கி வைத்தார். சென்னை நகர காவல் துறையில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடும்பத்துக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.காவலர் குடும்பத்தை சேர்ந்த 139 குழந்தைகளுக்கு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்க்கை அனுமதி மற்றும் பணியின்போது உயிரிழந்த காவல் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு […]
Day: January 8, 2021
மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு
மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு நேற்று 07/01/2021−ம் தேதி இரவு பெய்த கனமழையின் காரணமாக மன்னர் திருமலை நாயக்கர் மஹால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர், இதனால் தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் இன்று காலை போக்குவரத்திற்கு இடையூராகவும் விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும் இருந்த பள்ளங்களை JCB வாகனம் மூலம் சரி செய்து பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ததால் […]
வெள்ளத்தில் சிக்கிய என் குடும்பத்தை இன்று காப்பாற்றிய காவல் துறையினர்
வெள்ளத்தில் சிக்கிய என் குடும்பத்தை இன்று காப்பாற்றிய காவல் துறையினர் மதுரையில் வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் குழந்தைகளை மீட்ட கூடல்புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர், மதுரை மாநகரில், வார்ட்டு நம்பர் 4 ல் பாலமுருகன் கோவில் தெரு நான்கு தெருவிலும், வைகை தெரு ஐந்து தெருவிலும் கன மழை காரணத்தால் கோசாகுளம் கண்மாய் தண்ணீர், புகுந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தால் பாதிப்படைந்த, நமது போலீஸ் இ நியூஸ், மாநில செய்தியாளர். M.அருள்ஜோதி அவர்களின் […]
மதுரை, மேலூர் அருகே இடையவளசை செர்ந்த இளம் பெண் காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகிறார்கள்
மதுரை, மேலூர் அருகே இடையவளசை செர்ந்த இளம் பெண் காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகிறார்கள் மதுரை மாவட்டம் கீழவளவு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான வெள்ளலூர் இடையவளசை சேர்ந்த பெரியசாமி மகன் பாண்டி வயது 47/21, இவரது மகள் புனிதா வயது 21/21, கடந்த 05 ம் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் அதிகாலை 3 மணியளவில் காணவில்லை , அக்கம் பக்கம், மற்றும் உறவினர்களின் வீடு நண்பர்கள் ஆகியோர் இல்லங்களிலும் தேடிப்பார்த்து கிடைக்காததால் காணாமல் […]
குழந்தைகள் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அஞ்சல் அட்டை மூலமாக புகார் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அடையார் காவல்துறையினர்
குழந்தைகள் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அஞ்சல் அட்டை மூலமாக புகார் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அடையார் காவல்துறையினர் சென்னை அடையார் காவல்துறை சார்பாக முட்டுக்காடு, கரிகாட்டு குப்பம் போன்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குழந்தைகள், பெண்களின் மீதான வன்கொடுமை, குறிப்பாக பெண்குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளால் அதிகம் பாதிக்கப்படுவதாலும் மேலும் தங்களின் பிரச்சனைகளை பெற்றோர்களிடம் கூட தெரிவிக்க தயக்கம் காட்டுவதாலும் அவற்றை களையும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் பெண்கள் இடையே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. […]