72 ஆம் ஆண்டு குடியரசு தின விழா திருப்பூர் மாநகர காவலர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய 🚔போலீஸ் இ நியூஸ் 🚔 * ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் முதன்மைை ஆசிரியர் மற்றும் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை,B.Com.,L.L.B.,D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism., DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology அவர்களின் அறிவுறுத்தலின்படி 72 ஆவது குடியரசு தின விழாவின் காவலர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது… அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர். திருமதி முனியம்மாள் அவர்கள். அனுப்பர்பாளையம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விவேக் குமார் அவர்கள். பூண்டி காவல் நிலைய […]
Day: January 26, 2021
மதுரை மாநகரில் விபத்துகள் நடைபெரும் இடங்களை கண்டறிந்து அங்கு அறிவிப்பு பலகைகளை நிறுவிய போக்குவரத்து காவல் துணை ஆணையர்
மதுரை மாநகரில் விபத்துகள் நடைபெரும் இடங்களை கண்டறிந்து அங்கு அறிவிப்பு பலகைகளை நிறுவிய போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதுரை மாநகரில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டு நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் திரு. பிரசன்னவெங்கடேஷ் அவர்கள் உதவி கோட்டப்பொறியாளர் திரு. தங்கப்பாண்டியன் அவர்கள் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமாரன் அவர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் திரு. திருமலைக்குமார் அவர்கள், திரு. மாரியப்பன் அவர்கள், மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் திரு. செல்வம், […]
நம்பாரத திருநாட்டின் 72வது குடியரசுதினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ம் தேதியன்று…
விருதுநகர் மாவட்டம்:- நம்பாரத திருநாட்டின் 72வது குடியரசுதினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ம் தேதியன்று… அதன் தொடக்கமாக அருப்புக்கோட்டை காவல்துறை துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வெகுவிமரிசையுடன் கொண்டாடப்பட்டது. இந்த பொன்னான தருணத்தில் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் தேசியகொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார் அவருடன் அருப்புக்கோட்டை குற்றபிரிவு ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பம் உடனிருந்து தேசியகொடிக்கு மரியாதை செலுத்தினார். இப்படி அருப்புக்கோட்டை காவல்துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகம், அருப்புக்கோட்டைதாலுகா […]
மதுரை முன்னால் காவல் ஆணையர் டேவிசன் தேவாசிர்வாதம் உள்பட தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு ஜனாதிபதி விருது
மதுரை முன்னால் காவல் ஆணையர் டேவிசன் தேவாசிர்வாதம் உள்பட தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு ஜனாதிபதி விருது , ஜனாதிபதி விருது ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திரதின விழாவையொட்டி போலீஸ், சிறை மற்றும் தீயணைப்புத்துறைகளில் சிறப்பாக, மெச்சத்தகுந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது குடியரசு தினவிழாவையொட்டி ஜனாதிபதி விருதுக்கான பெயர் பட்டியலில் தமிழக போலீஸ் துறையை சேர்ந்த 20 பேர் இடம் பெற்றுள்ளனா். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு […]