திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த திரு. ராஜாங்கம் அவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் 28:01:2021 திருப்பூர் மாவட்டம் வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு.ராஜாங்கம் அவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். திரு.ராஜாங்கம் அவர்கள். இரக்க குணம் கொண்ட நல்ல மனிதர் போக்குவரத்து துறையில் சிறந்து விளங்கினார். பொதுமக்களிடமும் சக காவலர்களுடன் அன்புடனும் பணிவாகவும் நடந்து கொள்பவர் திரு. ராஜாங்கம் அவர்கள். பணியிட மாறுதலின்போது சக காவலர்கள் […]
Day: January 28, 2021
மதுரை மாநகர் SS காலனி காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் திறப்பு விழா
மதுரை மாநகர் SS காலனி காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் திறப்பு விழா கடந்த 22 ம் தேதி வெள்ளிக்கிழமை மதுரை மாநகர் எல்லீஸ் நகர் முதல் ஆவின் பால் பூத் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள எஸ்எஸ் காலனி காவல் நிலைய கட்டிடத்தை காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் திரு. சிவப்பிரசாத் IPS அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு. பாஸ்கரன் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள், இந்த திறப்பு […]