திறந்திருந்த வீட்டில் உள்ளே சென்று நகை மற்றும் பணம் திருடியவர் கைது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, நல்லுத்தேவன்பட்டியை சேர்ந்த சுரேஷ் வயது 40, என்பவர் தனது வீட்டின் தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது, அங்கே வீட்டிற்குள் இருந்து எதையோ திருடி விட்டு திருடன் ஒருவன் ஓடிச் செல்வதை பார்த்த சுரேஷ், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் வீட்டில் திருடிய திருடனை கையும் களவுமாக பிடித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்ததன் பேரில் […]
Day: January 21, 2021
மதுரை மாவட்டம், எழுமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. தினகரன் அவர்கள் மாரடைப்பால் மரணம்.
மதுரை மாவட்டம், எழுமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. தினகரன் அவர்கள் மாரடைப்பால் மரணம். மதுரை மாவட்டம், எழுமலையில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் தினகரன் வயது 51, தேனி மாவட்டம், வெள்ளையம்மாள்புரத்தை சேர்ந்த இவர் 2019 ம் ஆண்டு எழுமலை காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணிக்கு வந்தவர். மதுரை முடக்குச்சாலையில், மனைவி, மகள், மகனுடன் வசித்து வந்தார், நேற்று மாலை 5.30 மணியளவில், மைக்கில் பேசியபோது அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை சந்தேகமடைந்த போலீசார் இன்ஸ்பெக்டர்ஸ் குவாட்டர்ஸில் […]
சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திருப்பூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர்
சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திருப்பூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் 21:01:2021 திருப்பூர் மாவட்டம் வடக்கு போக்குவரத்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் அமைந்துள்ள வாகன சோதனை சாவடியில் போக்குவரத்து காவல்துறை உதவிஆய்வாளர் திரு.துரைராஜ் அவர்கள் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அனியாமல் வந்த நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து மற்றும் தலைக்கவசத்தை பற்றிய முக்கியத்துவத்தையும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
52 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கேரளாவிற்கு கடத்த முயன்ற ஆறு நபர்களை சுற்றி வளைத்து கைது செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்
52 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கேரளாவிற்கு கடத்த முயன்ற ஆறு நபர்களை சுற்றி வளைத்து கைது செய்த தேனி மாவட்ட காவல்துறையினர் 21:01:2021 தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பைபாஸ் சாலை பகுதியில் போதைப் பொருளான கஞ்சாவை கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கம்பம் வடக்கு சார்பு ஆய்வாளர் திரு.விஜய் ஆனந்த் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் விரைந்து சென்று கம்பம்மெட்டு ரோடு, பைபாஸ் ரோடு சந்திப்புக்கு வடக்கு பக்கம் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டத்தில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது 21.01.2021 திண்டுக்கல் மாவட்ட நகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 32-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நேற்று 20.01.2021 ம்தேதி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இனிகோ திவ்யன் அவர்களும், திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களும், நகர் வடக்கு […]
ஈரோடு மாவட்டம புஞ்சை புளியம்பட்டி காவல் துறையின் சார்பாக 21 ஜனவரி 2021 மதியம் 2 மணி அளவில் தலைக்கவசம் கட்டாயம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு
ஈரோடு மாவட்டம புஞ்சை புளியம்பட்டி காவல் துறையின் சார்பாக 21 ஜனவரி 2021 மதியம் 2 மணி அளவில் தலைக்கவசம் கட்டாயம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி திருமதி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது இப்பேரணியில் அனைத்து காவலர்களும் கலந்து கொண்டனர்