திருச்சி மாநகர காவல் துறை நடத்தும் 32வது தேசிய சாலை பாதுகாப்பு பெண்கள் பாதுகாப்பு தலைக்கவசம் இருசக்கர வாகன பேரணி திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜே.லோகநாதன்,IPSஅவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் பேரணியை பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தனர் மேலும் இப்பேரணியில் காவல் இணை ஆணையர் உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துறை போக்குவரத்து துறையினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பேரணியை சிறப்பித்தனர்
Day: January 23, 2021
மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்) ரூ.15 ஆயிரம் அபராதமும் பெற்றுத்தந்த காவலர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள்
மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்) ரூ.15 ஆயிரம் அபராதமும் பெற்றுத்தந்த காவலர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் 23.01.2021 திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014 ம் ஆண்டு மனைவியை கொலை செய்த சசிகுமார் என்பவர்க்கு கடந்த 19.01.2021 ம்தேதி திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி உயர்திரு.புருஷோத்தமன் அவர்கள் ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்) ரூ.15 ஆயிரம் அபராதமும் […]
*திருப்பூரில் போக்குவரத்தை சிறப்பாக கண்காணிக்கும் வடக்கு போக்குவரத்து காவல்ஆய்வாளர் திரு பாண்டியராஜன் அவர்கள்…சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை!!!
*திருப்பூரில் போக்குவரத்தை சிறப்பாக கண்காணிக்கும் வடக்கு போக்குவரத்து காவல்ஆய்வாளர் திரு பாண்டியராஜன் அவர்கள்…சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை!!! தினமும் ரெக்கவரி வாகனத்தில் போக்குவரத்தை கண்காணிக்க உத்தரவு!!! உத்தரவின்படி தலைமை காவலர் திரு. அஸ்கர் அலி திரு. கார்த்திக் திரு .ஆதி அவர்கள் சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்
சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கிவைத்தார் அதன் விபரம்…
விருதுநகர் மாவட்டம்:- சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கிவைத்தார் அதன் விபரம்… அருப்புக்கோட்டை நகர் காவல்துறை துணை உட்கோட்டத்தில் சாலைபாதுகாப்பு வாரவிழாவானது இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் இருசக்கரவாகனங்களில் தலைகவசம் அணிந்து பங்கேற்றனர். அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பாகவும் பெண்காவலர்கள் அணிவகுத்து நகரின் பிரதானசாலைகளில் அணிவகுத்து சென்றனர். இந்த அணிவகுப்பானது காந்திநகர் சாலையின் இறுதியில் சென்று முடிவடைந்தது பின்பு மாணவிகள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு காவல்துறை […]
மதுரை வேலம்மாள் மருத்துவமனை சிந்தாமணி டோல்கேட் அருகில் மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடபட்டது
மதுரை வேலம்மாள் மருத்துவமனை சிந்தாமணி டோல்கேட் அருகில் மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடபட்டது. இதில் அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கணேஷ் ராம். திடீர்நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் ஆகியோர் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்புக்கான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.