விருதுநகர் மாவட்டம்:- தமிழகத்தின் பெரும்பாண்மை மக்கள் விரும்பி ஏற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொங்கல் பண்டிகை… அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர்உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக ஒவ்வொரு காவல் நிலையத்தில் நுழைவு வாசலில் அழகிய வண்ண கோலமிட்டும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு கரும்புடன் சேர்த்து வண்ண கோலத்தின் நடுவில், இடைவிடாது பொழியும் வான்தூரலுக்கும் நடுவேயும் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Day: January 13, 2021
தமிழர்களின் பாரம்பர்ய பொங்கல்திருநாள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல்நிலையத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்:- தமிழர்களின் பாரம்பர்ய பொங்கல்திருநாள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல்நிலையத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்சியில் காவல்நிலையத்தில் பணியாற்றும் அனைவரும் தமிழருக்குறித்ததாக ஆண்கள் வேஷ்டியும், பெண்கள்சேலையுடனும் பொங்கலை வரவேற்று கொண்டாடியது பெரும்மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் திருநாளையொட்டி வாசலில் வண்ணகோலமிட்டும் கரும்பினை வைத்து வருணபகவானை வழிபட்டும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டனர்.
ஊர்க்காவல் படை மற்றும் காவல் ஆளினர்களின் குழந்தைகளுக்கு மின்னணு உபகரணத்தை வழங்கி வாழ்த்திய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் அவர்கள்.
ஊர்க்காவல் படை மற்றும் காவல் ஆளினர்களின் குழந்தைகளுக்கு மின்னணு உபகரணத்தை வழங்கி வாழ்த்திய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் அவர்கள். வடக்கு மண்டல காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களின் குழந்தைகள் இணையவழி கல்வி பயில ரூபாய்.9 லட்சம் மதிப்புள்ள 177 டேப்லெட் மின்னணு உபகரணத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கி வாழ்த்தினார்கள்.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை சிறப்பாகவும் தூய்மையாகவும் பராமரித்த அமைச்சு பணியாளர்களுக்கு சழற்கேடயம் மற்றும் வெகுமதியை ஆணையாளர் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை சிறப்பாகவும் தூய்மையாகவும் பராமரித்த அமைச்சு பணியாளர்களுக்கு சழற்கேடயம் மற்றும் வெகுமதியை ஆணையாளர் வழங்கினார். The commissioner of Police presents revolving shield and cash rewards to ministerial staffs who Maintain office premises clean and tidy(12.01.2021.) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணியிடம் தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும் கோப்புகளை சரியாக கையாண்டு சிறந்த முறையில் பணிபுரியும் அமைச்சுப் […]