திருச்சி மாநகர காவலர் மற்றும் காவல்துறை குடும்பத்தினருக்கான பொது மருத்துவ சிகிச்சை முகாம் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் Dr.G.விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனை பாபு ரோடு & மாம்பழச்சாலை திருச்சி இம் முகாமில் பங்கேற்ற முதன்மை விருந்தினர் திருச்சி காவல் ஆணையர் J.லோகநாதன்,IPS அவர்களும் முன்னிலை ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி மற்றும் காவல்துறையினர் குடும்பத்தினர் இம்முகாமில் கலந்து கொண்டனர்
Day: January 25, 2021
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர்
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 25:01:2021 திருப்பூர் மாநகரில் தினமும் அதிக அளவு வாகனங்களில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் வாகனத்தில் பயணிக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக ஏற்படும் அதனை சரி செய்ய தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் அதிக அளவில் பணியில் ஈடுபடுகின்றனர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள கேவிபி சந்திப்பில் பொதுமக்களுக்கு சிரமமில்லாத வகையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் தமிழ்நாடு […]
புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி பெற்ற ஊர் காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி பெற்ற ஊர் காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது 25.01.2021 புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப் படை மைதானத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல் துறையிடன் இணைந்து நேர்மையாகவும், மக்களின் நன்மதிப்பை பெற்றிடும் வகையில் கடமையாற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
மதுரை, செல்லூர் பகுதியில் குறைத்த நாயை பணம் கொடுத்து அடித்து கொலை செய்ய தூண்டிய நபர் உள்பட இரண்டு நபர்கள் கைது, செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை, செல்லூர் பகுதியில் குறைத்த நாயை பணம் கொடுத்து அடித்து கொலை செய்ய தூண்டிய நபர் உள்பட இரண்டு நபர்கள் கைது, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான மீனாம்பாள்புரம், சத்தியமூர்த்தி 6 வது தெருவில் வசித்து வருபவர் கோச்சடை மகன் முத்துச்சரவணன், இவர் செல்லூர் சிவகாமி தெருவில் செல்லும் போதெல்லாம் அந்த தெருவில் உள்ள ஒரு நாய் அவரை பார்த்து குறைத்து வந்துள்ளது, இதனால் கோபமடைந்த முத்துசரவணன் அந்த […]