விருதுநகர் மாவட்டம்:- திருவில்லிபுத்தூரில் சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… பெருகிவரும் வாகனத்தின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது இதனால் எதிர்பாராத விபத்தும் நடக்கின்றது. அதனை சீர்செய்யும் நோக்கில் தமிழ அரசின் சார்பில் திருவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து காவல்துறையினர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்சியை ஏற்படுத்தியுள்ளனர். இருசக்கர வாகன விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தலைகவசத்தின் அவசியத்தையும் எடுத்துரைக்கும்விதம் இந்த பேரணி சின்ன கடை பஜார், பெரிய கடை […]
Day: January 22, 2021
திருப்பூர் மாநகர காவல்துறையின் 32வது சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு மாத விழா 22/01/2021அன்று பி என் சாலையில் நடைபெற்றது
திருப்பூர் மாநகர காவல்துறையின் 32வது சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு மாத விழா 22/01/2021அன்று பி என் சாலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்* போக்குவரத்து துணை ஆணையர் திரு கொடி செல்வம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் திரு வெற்றிவேந்தன் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு கணேசன்வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு பாண்டியராஜன் தெற்கு போக்குவரத்து ஆய்வாளர் திரு தினேஷ் மற்றும் போக்குவரத்து துணை ஆய்வாளர் திரு துரைராஜ் திரு ராஜாங்கம் திரு வெங்கடாசலம் திரு […]
திருப்பூரில் 32 வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு
திருப்பூரில் 32 வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட ஆட்சியர் உயர் திரு. கார்த்திகேயன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள், பொதுமக்களும் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற வசனத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மனித உயிரை பாதுகாக்கும் விழிப்புணர்வு அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் .திரு.ரவிச்சந்திரன் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மனித உயிரை பாதுகாக்கும் விழிப்புணர்வு அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் .திரு.ரவிச்சந்திரன் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். GREATER CHENNAI TRAFFIC POLICE J2 ADYAR TRAFFIC POLICE STATION சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள அடையாறு சிக்னலில் MTC Bus Driver and Conductor Auto Drivers INFORMATION TECHNOLOGY ஊழியர்கள்,அரசாங்க ஊழியர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள் , அனேக ஊழியர் மற்றும் பாதசாரிகள் ஆகியோரை அடையாறு […]