Police Recruitment

திண்டுக்கல் மாவட்டத்தில் பல நாட்களாக தேடப்பட்ட திருடியை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படையினர்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல நாட்களாக தேடப்பட்ட திருடியை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படையினர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த திருடி, நியாய விலைக் கடையில் திருட்டில் ஈடுபட்ட போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த திருமதி. ஜெயந்தி, திருமதி. ரேகா ஆகியோர் அப்பெண்ணை பிடித்து சார்பு ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைத்தனர் இதனைப் பாராட்டி சார்பு ஆய்வாளர் அவர்கள் பெண் ஊர்க்காவல் படையினருக்கு வெகுமதி […]

Police Recruitment

திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 2430 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 2430 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது 10.01.2021 திண்டுக்கல் மாவட்டத்தில் 09.01.2021 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 38 வழக்குகளும், சிக்னலில் விதியை மீறியதற்காக 48 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 274 வழக்குகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதாக ஒரு வழக்கும், பொருட்களை ஏற்றும் வாகனங்களில் ஆட்களை […]

Police Recruitment

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார் 10:01:2021 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிபிரியா இ.கா.ப. அவர்கள் உத்தரவிட்டார்கள் அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 600 நபர்கள் கலந்து கொண்டனர் அதில் 54 நபர்களை தேர்வு செய்து காவல் துறையின் […]

Police Recruitment

போக்குவரத்து காவல்துறையினருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கல்

போக்குவரத்து காவல்துறையினருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கல் மதுரை மாநகரில் இரவு பெய்த கனமழையின் காரணமாக நாச்சியார் ஜவுகடை முதல் காபா ஜவுளிக்கடை முன்பு உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர் இதனால் தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் சேர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாகவும் விபத்துக்கள் ஏற்படுத்து வகையிலும் இருந்த பள்ளங்களை தங்கள் சொந்த முயற்சியால் JCB மூலம் சரி செய்து பொதுமக்கள் சிரமமின்றி […]

Police Recruitment

புதிதாக பொறுப்பு ஏற்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

புதிதாக பொறுப்பு ஏற்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியில் நேர்மையான, பழகுவதில் இனிமையான, தாய், தந்தை மீது மிகுந்த பக்தி கொண்ட இனிய நண்பர் திரு. தங்கமணி ஆய்வாளர் அவர்கள் கடந்த 8 ம் தேதி முதல் மதுரை மாநகர், அவணியாபுரம் ( விமான நிலையம் ) போக்குவரத்து ஆய்வாளர் பொறுப்பு ஏற்றுள்ளார்கள், அவர்கள் பணி சிறக்க நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக நல்வாழ்த்துக்கள்.