Police Recruitment

காவலர்களின் குடும்பங்களின் மனதில் நீங்க இடம்பெற்றுவரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள்.

காவலர்களின் குடும்பங்களின் மனதில் நீங்க இடம்பெற்றுவரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள். தலைமை காவலர் குடும்பத்திற்கு காவல்துறை திரட்டிய ரூபாய் 12.40 லட்சம் நிதி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப வழங்கினார். சென்னை நகர காவல் நவீன கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் செந்தில்குமார் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பணியில் இருந்தபோது திடீரென உடல் நல […]

Police Recruitment

IMEI மூலம் 165 செல்போன்களை கண்டுபிடித்த திருச்சி காவல்துறையினர்

IMEI மூலம் 165 செல்போன்களை கண்டுபிடித்த திருச்சி காவல்துறையினர் திருச்சி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கவனக்குறைவால் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க திருச்சி ஆணையர் திரு.J.லோகநாதன்,IPS உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து மலைக்கோட்டை SI திரு.கருணாகரன் அவர்களின் தலைமையில், SSI திரு.தங்கராஜ் சிறப்பு காவலர்கள் திரு.சங்கர் திரு.சசிகுமார் மற்றும் திரு.பரமேஷ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது 09-01-2021 அன்று திருச்சி காவல் ஆணையர் தலைமை அலுவலகத்தில் உரியவர்களிடம் செல்போன்கள் ஒப்படைக் கப்பட்டன இந்நிகழ்ச்சியில் திருச்சி ஆணையர் […]

Police Recruitment

பெண்குழந்தைகள் புகாரளிக்க அஞ்சல் அட்டை அறிமுகம். அடையாறு துணை கமிஷனர் மதிப்பிற்குரிய திரு விக்ரமன் இ.கா.பா ஏற்பாடு.

பெண்குழந்தைகள் புகாரளிக்க அஞ்சல் அட்டை அறிமுகம். அடையாறு துணை கமிஷனர் மதிப்பிற்குரிய திரு விக்ரமன் இ.கா.பா ஏற்பாடு. பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அவர்கள் தங்கள் தனிப்பட்ட புகார்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில் தனி அஞ்சல் அட்டையை சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷனர் திரு .விக்ரமன் இ.கா.பா.அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னை நகரில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.பா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். சென்னை […]

Police Recruitment

சவாலான செயல்களை திறம்பட செய்ய வேண்டும் ஆயுதப்படை காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அறிவுரை.

சவாலான செயல்களை திறம்பட செய்ய வேண்டும் ஆயுதப்படை காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அறிவுரை. தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து பணி மூப்பு அடிப்படையில் சென்னை நகர ஆயுதப்படை பணிக்கு வந்த 3019 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் திரு.மகேஷ்குமார் அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார். தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து பணி மூப்பு அடிப்படையில் 1483 ஆண் காவலர்கள் மற்றும் 1536 பெண் காவலர்கள் […]