மக்கள் உயிரை பாதுகாக்கும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல். இன்று 30.1.2021 மாலை4.45 மணிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர். திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் 32-வது சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகளில் சென்னை மெரினா கடற்கரை அணுகு சாலையில் பொது மக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பை துவக்கி வைத்து கடற்கரை மணல் பகுதியில் மணற் சிற்பத்தை […]
Day: January 30, 2021
தன்னலம் கருதாமல் என்றும் கடமையே உயிர்மூச்சாக கொண்டு மக்கள் பணியில் தொய்வில்லாமல் பணியாற்றி வரும் காவல்துறைக்கு சமர்ப்பணம் செய்வதற்காக…
தூத்துக்குடி மாவட்டம்:- தன்னலம் கருதாமல் என்றும் கடமையே உயிர்மூச்சாக கொண்டு மக்கள் பணியில் தொய்வில்லாமல் பணியாற்றி வரும் காவல்துறைக்கு சமர்ப்பணம் செய்வதற்காக… போலீஸ் இ நியூஸ் சார்பாக தினசரி காலண்டரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்களான திரு.ராதா கிருஷ்ணன் மற்றும் திருமுத்துக்குமார் ஆகிய இருவரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…
32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் துவக்க விழாவை ஆரம்பித்து வைத்த காவல் ஆணையர், மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள்
32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் துவக்க விழாவை ஆரம்பித்து வைத்த காவல் ஆணையர், மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி கடந்த 18/01/21 முதல் 17/02/21 முடிய ஒரு மாத காலம்நடக்க இருக்கும் இந்த வேளையில் தினசரி சாலை விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது இதில் காவலர்களோடு இணைந்து மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். […]
மதுரை மாநகரில், 32 வது சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், இலவச கண்சிகிச்சை முகாம் நடத்திய காவல் துறையினர்
மதுரை மாநகரில், 32 வது சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், இலவச கண்சிகிச்சை முகாம் நடத்திய காவல் துறையினர் 32 வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கடந்த 29 ம் தேதி மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் , தெற்கு அலுவலகத்தில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது, முகாமை மதுரை சரக இணை போக்குவரத்து ஆணையர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், […]
மதுரை மாநகர், செல்லூர் பகுதியில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த மூன்று நபர்களுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம்
மதுரை மாநகர், செல்லூர் பகுதியில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த மூன்று நபர்களுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் கடந்த 03/09/2012−ம் தேதியன்று மதுரை மாநகர் , செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள K.R.விஜயலெக்ஷிமி திருமண மஹாலில் செல்லூர் மேலத் தோப்புவை சேர்ந்த சிவனாண்டி மகன் பழனிச்சாமி வயது 57, என்பவரின் மகன் ஜெயபாண்டி வயது 34, என்பவருக்கு 18 வயது நிறைவடையாத சிறுமியை திருமணம் செய்யப்போவதாக மதுரை மாவட்ட சமூக சீர்திருத்தவாதியான திருமதி. ஆனந்தவள்ளி […]