Police Department News

SPEED RADAR GUN மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் கண்காணிப்பு.

SPEED RADAR GUN மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் கண்காணிப்பு. இன்று மதுரை மாநகரம் முழுவதும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் SPEED RADAR GUN மூலமாக மதுரை மாநகருக்குள் அதிவேகமாக வரக்கூடிய வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்தார்கள். ஒவ்வொரு சாலைகளுக்கும் வேகக்கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகருக்குள் 30km வேகத்திலும், நெடுஞ்சாலைகளில் 50km வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 80km வேகத்திலும் செல்லும்படி மத்திய அரசு வழிகாட்டுதலின்படி வேக கட்டுப்பாடு எச்சரிக்கை உத்தரவு சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளது. SPEED RADAR GUN […]

Police Department News

15வயது சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர்

15வயது சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை மஹராஜ கடை காவல்நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காதில் கடுக்கன் அணிந்துகொண்டு, வித்தியாசமான கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைலுடன் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அப்பகுதியில் வந்துகொண்டிருந்தான். அதைப்பார்த்த காவல் ஆய்வாளர் ஒருவர் அச்சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுவன் கத்தாழை மேடு பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது இந்த சிறு வயதில் இப்படியொரு […]

Police Department News

100% வாக்களிப்பது குறித்து கல்லூரி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு

100% வாக்களிப்பது குறித்து கல்லூரி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு மதுரை மாவட்டம் 08.03.2021 சமயநல்லூர் உட்கோட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் SVN கல்லூரி மாணவ மாணவியருக்கு ஜனநாயகம் காப்பது வாக்குரிமை! 100 சதவீதம் வாக்களிப்பது நமது கடமை! உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது உங்கள் மதுரை மாவட்ட காவல்துறை என்ற முழக்கத்தில் மனித சங்கிலி அமைத்து மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு செய்தனர்.

Police Department News

இன்று சர்வதேச மகளரிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்துறையினர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மகளிர் தின வாழ்த்து.

இன்று சர்வதேச மகளரிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்துறையினர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மகளிர் தின வாழ்த்து. ♻️தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்களில் அலுவலக கண்காணிப்பாளர் திருமதி. மாரியம்மாள் அவர்கள் தலைமையில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியார்கள் என 22 பெண் அமைச்சுப்பணியாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம் […]

Police Department News

கோவில்பட்டியில் கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை படிக்க சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

கோவில்பட்டியில் கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை படிக்க சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு ♻️தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 19 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ♻️கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கு மற்றும் […]

Police Department News

சர்வதேச மகளிர் தினம் 2021 . சென்னை பெருநகர காவல் .ஆணையரகத்தில் இன்று கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினம் 2021 . சென்னை பெருநகர காவல் .ஆணையரகத்தில் இன்று கொண்டாட்டம் இன்று சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரிந்துவரும் பெண் காவல் அதிகாரிகள்.பெண் ஆளினர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தின விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் அவர் தம் துணைவியார்.பேராசிரியை முனைவர் வனிதா அகர்வால். (ஒருங்கிணைப்பாளர் .சென்னை பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம்) .உடன் மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு விளையாட்டு போட்டி. […]

Police Department News

தமிழ் நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி பற்றி தெரிந்து கொள்வோம்.

தமிழ் நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி பற்றி தெரிந்து கொள்வோம். தமிழ் நாடு அரசு வழங்கும் இன்றியமையாத தேவைகளில் தமிழ் நாடு தீயணைப்பு மீட்பு சேவையும் அடங்கும். “காப்பதே எமது கடமை” என்ற குறிக்கோளுடன் இவ்வரசு சேவை இயங்குகின்றது. தீயணைப்புத் துறையானது முதன் முதலில் இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட சேதத்தால் பிரிட்டன் அரசால் உருவாக்கப்பட்டது தீயணைப்புத்துறை. தமிழ்நாட்டில் சென்னையில் முதன் முதலில் தீயணைப்புதுறை கொண்டுவரப்பட்டது. அதன் பின்பு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் ஒரு […]

Police Department News

மதுரை மாநகர் டவுன் உதவி ஆணையர் முன்னிலையில் தெப்பகுளம் காவல் நிலைய போலீசார் கோவிட்19 தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

மதுரை மாநகர் டவுன் உதவி ஆணையர் முன்னிலையில் தெப்பகுளம் காவல் நிலைய போலீசார் கோவிட்19 தடுப்பூசி போட்டுக்கொண்டனர் மதுரை மாநகர் பி3 தெப்பகுளம் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்ஆய்வாளர் சார்புஆய்வாளர்கள் காவலர்கள் தலைமை காவலர்கள் ஆகியோர்கள் முனிச்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் டவுன் காவல் உதவி ஆணையர் திரு. சூரக்குமார் அவர்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த நிகழ்வில் புகைப்படம் எடுத்து உதவிய நமது செய்தியாளர் திரு. குமரன் அவர்களுக்கு நன்றி.

Police Department News

தமிழ்நாடு ஊர்காவல் படையை பற்றி தெரிந்து கொள்வோம்

தமிழ்நாடு ஊர்காவல் படையை பற்றி தெரிந்து கொள்வோம் தமிழ் நாடு ஊர் காவல் படை தமிழ்நாடு காவல் துறைக்கு துணையாக செயல்படும் தன்னார்வப் படையாகும். இந்திய – சீனா போருக்குப் பின்னர் இந்தியக் காவல்துறைக்கு உதவிட 1962-இல் ஊர் காவல் படை அமைப்பு நிறுவப்பட்டது. 18 முதல் 50 வயது உள்ள தன்னார்வம் கொண்ட அனைத்து தரப்பு இளைஞர்களை ஊர்காவல் படைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஊர் காவல் படையில் குறைந்தபட்ச சேவைக்காலம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம்:07.03.2021 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இந்திய ராணுவம் மற்றும் காவல் துறை அணிவகுப்பு

தூத்துக்குடி மாவட்டம்:07.03.2021 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இந்திய ராணுவம் மற்றும் காவல் துறை அணிவகுப்பு வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டம் எட்டையாபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நேற்று (07.03.2021) […]