National Police News Police Department News

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அண்ணாநகர் உதவிஆணையர் திருமதி. லில்லிகிரேஷ் அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் சார்பு ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Police Department News

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி இன்று 10 3 2021 காலை சென்னை காவல் ஆணையரகத்தில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை பாராட்டிய போது ராயப்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற குற்றவாளியை கைது செய்த மயிலாப்பூர் துணை ஆணையர் திரு சேசாங் சாய் இ.கா.ப அவர்கள் குழுவினரை காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் பாராட்டுச் சான்றிதழ். வெகுமதி வழங்கி […]

Police Department News

மதுரையில் 385 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

மதுரையில் 385 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு மதுரை தல்லாகுளம் பகுதியில் சட்டசபை தேர்தலையொட்டி 385 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவின்பேரில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட காவல் நிலயங்களில் ஒப்படைக்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇதில் மதுரை மாவட்ட காவல்துறையின் கீழ் வரும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 452 உரிமம் பெற்று […]

Police Department News

தமிழ்நாடு மாவட்டக் காவல்துறை அமைப்பு பற்றி தெரிந்து கொள்வோம்

தமிழ்நாடு மாவட்டக் காவல்துறை அமைப்பு பற்றி தெரிந்து கொள்வோம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குற்றங்களைத் தடுப்பதற்கும், மக்களிடம் சட்டம் மற்றும் ஒழுங்குகளைக் காக்கவும் காவல்துறைக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவர் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு கீழ்காணும் அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த அமைப்பில் கீழ்காணும் காவல்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மாவட்டக் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காவல்துறை வட்ட ஆய்வாளர் சார்பு […]

Police Department News

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

*மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம் அன்று பெண்ணானவள் அன்பானவள் பணிவானவள் மென்மையானவள் நாணமானவள் அடிமையானவள் என்று சொல்லியே வளர்த்தார்கள் ஆண்வர்க்கம் இன்று பெண்ணானவள் வீரமானவள் விவேகமானவள் விஞ்ஞா னியானவள் வீட்டையும் நாட்டையும் ஆள்பவள் அடிபடியாதிருக்கும் ஆடவரையும் அடக்கி ஆள்பவள்

Police Department News

100சதவீத வாக்களிக்க வேண்டி கிராம மக்களிடம் ஏற்படுத்தி வரும் காவல் உதவி ஆய்வாளர் விமலா-வை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

100சதவீத வாக்களிக்க வேண்டி கிராம மக்களிடம் ஏற்படுத்தி வரும் காவல் உதவி ஆய்வாளர் விமலா-வை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விமலா இவர் பணிபுரிந்து வரும் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான வடக்குப்புதுர், இருமன்குளம், ஆனையூர், தெற்குபுதூர், நொச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த மாதம் நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100சதவீத வாக்களிக்க வேண்டி கிராமம், கிராமமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும் கிராம […]

National Police News

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டி, மதுரை செல்லூர் பகுதியில் போலீசார் அணிவகுப்பு!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டி, மதுரை செல்லூர் பகுதியில் போலீசார் அணிவகுப்பு! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மதுரை மாநகர காவல்துறை சார்பில், செல்லூர் பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். மீனாட்சிபுரம், வெங்கடாஜலபதி தியேட்டரிலிருந்து புறப்பட்ட அணிவகுப்பை தல்லாகுளம் சட்ட ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திரு. சேகர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, தலைமை வகித்துச்சென்றார். குலமங்களம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜீவா ரோடு, சிவகாமி தெரு, செல்லூர் 60 […]

Police Department News

தமிழ் நாடு காவல்துறையின் குதிரைப்படைப் பிரிவு, பற்றி தெரிந்து கொள்வோம்

தமிழ் நாடு காவல்துறையின் குதிரைப்படைப் பிரிவு, பற்றி தெரிந்து கொள்வோம் குதிரைப்படைப் பிரிவு என்பது தமிழ்நாடு காவல்துறையில் உள்ள ஒரு காவல் பிரிவாகும். இப்பிரிவு தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாநகரங்களில் செயல்பட்டுவருகிறது. இக்குதிரைப்படையானது சட்டம் ஒழுங்கு, ஊர்வலப் பாதுகாப்பு பணி, விழாக்கால பாதுகாப்பு பணி, கடற்கரை பாதுகாப்பு ரோந்து பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மெரினாவில் குதிரைப்படை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் காலையில் 8 குதிரைகள், மாலை 8 […]

Police Recruitment

சிவில் சம்பந்தப்பட்ட மனுக்களை விசாரிக்க காவல் துறைக்கு அதிகாரம் உண்டா?

சிவில் சம்பந்தப்பட்ட மனுக்களை விசாரிக்க காவல் துறைக்கு அதிகாரம் உண்டா? சிவில் சம்பத்தப்பட்ட மனுக்களை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்றாலும் அவர்கள் குற்றவிசாரணை முறை சட்டம் பிரிவு 149 மூலம் அவர்கள் அந்த அதிகாரத்தை பெறுகிறார்கள். ஒரு காவல் அலுவலர் பிடியாணை வேண்டா குற்றத்தை தன்னால் முடிந்த அனைத்து முயற்ச்சிகளையும் மேற்கொண்டு தடுக்க வேண்டும் என அந்த பிரிவு கூறுகிறது. சிவில் சம்பந்தப்பட்ட மனுக்களை பெறும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர் அதனை ஒரு மனுவாக […]

Traffic Police News

ஆத்மார்த்தமான சாலை பாதுகாப்பு J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்.திரு.வெங்கடேஷன் அவர்கள்.

ஆத்மார்த்தமான சாலை பாதுகாப்பு J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்.திரு.வெங்கடேஷன் அவர்கள். கொரோனா விழிப்புணர்வு 09.03.2021 இன்று துரைப்பாக்கம் சிக்னலில் ஆட்டோ ஓட்டுனர் இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் ஆகியோருக்கு சமூக இடைவெளியோடு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக போட்டு கொள்ளவேண்டும் என்பதை ஒலிபெருக்கி மூலமாகவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையிலும் அதுபோன்று சீட் பெல்ட் அவசியமாக அணிவது பற்றியும் ஹெல்மெட் கட்டாயமாக அணியவேண்டும் என்பதை பற்றியும் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் […]