Police Department News

தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவிய கிராமப் பகுதிகளில் ஆய்வு செய்து ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்

தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவிய கிராமப் பகுதிகளில் ஆய்வு செய்து ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. M.S.முத்துச்சாமி IPS அவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி IPS, அவர்கள் மற்றும் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செயல்படும் நேதாஜி அறக்கட்டளை சார்பாக கம்பம் கிராமப் பகுதிகளில் உள்ள […]

Police Department News

காவலர்கள், குறிப்பாக காவல் ஆய்வாளர்கள், அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் குடும்பம் உண்டு

காவலர்கள், குறிப்பாக காவல் ஆய்வாளர்கள், அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் குடும்பம் உண்டு தென் மண்டலம் காவல்துறை தலைவர் திரு. அன்பு அவர்கள் தான் பொறுப்பேற்ற நாள் முதல் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார், பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அரசு அதிகாரிகளை தங்களின் நிர்வாக வசதிக்காக பணி இட மாற்றம் செய்வது வழக்கமான ஒரு நிகழ்வுதான், அதிலிலும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் மாற்றப்பட்ட காவல் துறையினரை, குறிப்பாக காவல் ஆய்வாளர்களை தங்கள் பணிபுரிந்த இடங்களை விட்டு […]

Police Recruitment

ஏழை, எளிய மக்களுக்கு, பசி போக்க உணவளித்து வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

ஏழை, எளிய மக்களுக்கு, பசி போக்க உணவளித்து வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கொரோனா நோய் பரவலை கட்டுபடுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதில் ஒரு பகுதியாக ஊரடங்கை மீண்டும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்துள்ளது, இந்த நீட்டிப்பு ஏழை எளிய மக்கள் வாழ்வதாரத்தை பாதித்த போதும் நோய் தொற்று சங்கிலியை உடைத்தெரிந்து மக்களை காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை இந்த கசப்பான மருந்தை கொடுத்துதான் மக்களை காப்பாற்ற வேண்டிய நிரபந்தம் […]

Police Department News

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் நடைபெரும் போலீசாரின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் கொரோனா 2 வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 24 ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு […]

Police Department News

29.05..2021 மூலிகை உணவை ஆதரவற்றோருக்கு வழங்கிய C 2 Elephant Gate போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முனைவர் திரு.சாம் பென்னட்

29.05..2021 மூலிகை உணவை ஆதரவற்றோருக்கு வழங்கிய C 2 Elephant Gate போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முனைவர் திரு.சாம் பென்னட் அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலையின் காரணமாக சென்னை பெருநகரத்தில் வீடின்றி வாழ்வோர் அதிகம் உள்ளனர்.அவர்கள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.இவற்றை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு மத்தியிலும் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் ஆகிய அனைவருக்கும் தினம் தோறும் C2 Elephant Gate போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முனைவர் திரு.சாம்பென்னட் அவர்கள் அப்பகுதியில் ஆதரவற்றோருக்கு தினம் தோறும் […]

Police Department News

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோத்தகிரி, கட்டப்பெட்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் என்பவரது மகன் சிவலிங்கன் (38). கூலித் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர், அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த 9 சிறுமியின் பெற்றோர் தோட்ட வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் சிறுமி மட்டும் தனியே இருப்பதை […]

Police Department News

மணப்பாறையில் 2-வது நாளாக 100 லிட்டர் சாராய ஊறல் பிடிபட்டது!

மணப்பாறையில் 2-வது நாளாக 100 லிட்டர் சாராய ஊறல் பிடிபட்டது! திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கள்ள சாராய வேட்டையில் 100 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் பிடித்து அழித்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில், தமிழக அரசின் கரோனா பொதுமுடக்க உத்தரவில் மதுக்கடைகள் மூடியதையடுத்து கிராம பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல்துறையோடு கைகோர்த்து ஆதரவற்றோருக்கு தினமும் உணவளிக்கும் சமூக ஆர்வலர் திரு.கோபி மற்றும் J6 போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.குமார்

சென்னை பெருநகர காவல்துறையோடு கைகோர்த்து ஆதரவற்றோருக்கு தினமும் உணவளிக்கும் சமூக ஆர்வலர் திரு.கோபி மற்றும் J6 போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.குமார் 29.05.2021 யாருமே கண்டுகொள்ளாத நபர்கள் சென்னையில் அதிகம் பேர் வீடின்றியும் கேட்பாரற்றும் உணவு இன்றியும் வசித்து வருகிறார்கள்.இப்படி வாழும் மக்களுக்காக மனித நேயர் வாழும் கர்ணன் President Mr. V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch Tn) கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் இன்று திருவான்மியூர் சிக்னலில் Cotton House […]

Police Department News

29.05..2021 வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 200 பேருக்கு உணவு வழங்கிய DR.பசுமை மூர்த்தி மற்றும் J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார்

29.05..2021 வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 200 பேருக்கு உணவு வழங்கிய DR.பசுமை மூர்த்தி மற்றும் J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார் அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலையின் காரணமாக சென்னை பெருநகரத்தில் வீடின்றி வாழ்வோர் அதிகம் உள்ளனர்.அவர்கள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.இவற்றை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு மத்தியிலும் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் ஆகிய அனைவருக்கும் தினம் தோறும் மதிய சிக்கன் பிரியாணி வழங்கியும் மற்றும் முககவசம் தண்ணீர் பாட்டில் சானிடைசர் கொடுத்தும் […]

Police Department News

காவல் உயர் அதிகாரிகள் பதவி உயர்வு கோப்பு முதல்வர் ஒப்புதல் பெறப்பட்டு ஓரிரு நாளில் முறைப்படி பதவி உயர்வும், அதை ஒட்டிப் பணியிடமாற்றமும் அறிவிக்கப்பட உள்ளது.

காவல் உயர் அதிகாரிகள் பதவி உயர்வு கோப்பு முதல்வர் ஒப்புதல் பெறப்பட்டு ஓரிரு நாளில் முறைப்படி பதவி உயர்வும், அதை ஒட்டிப் பணியிடமாற்றமும் அறிவிக்கப்பட உள்ளது. பதவி உயர்வு பட்டியலில் உள்ள அதிகாரிகள் யார் யார்? ஐஜியிலிருந்து ஏடிஜிபியாக பதவி உயர்வுக்குக் காத்திருப்போர் கே.ஷங்கர், 96 பேட்ச் அதிகாரி அமல்ராஜ், 96 பேட்ச் அதிகாரி ஜெயராமன், 96 பேட்ச் அதிகாரி டிஐஜியிலிருந்து ஐஜியாக பதவி உயர்வு பெறுவோர் அமித்குமார் சிங் (அயல் பணி), 2003 பேட்ச் அதிகாரி […]