ஹலோ போலீஸ் ஹெல்ப்பின் மூலம் பொதுமக்களுக்கு உதவி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் ஹலோ போலிஸ் ஹெல்ப்பிலிருந்து உதவி கேட்டவர்க்களுக்கு மத்திய பாகம் காவல்நிலையம் பொறுப்பு ஆய்வாளர் திருமதி. சாந்தி அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் முத்து கிருஷ்னன் மத்திய பாகம் எழுத்தர் ஜெயகுமார் ஆகியோர் மக்களுக்கு அரிசி காய்கனி தொகுப்பு பைகளை வழங்கினர்.
Month: May 2021
கொரோனா நோய்க்கு பெண் சார்பு ஆய்வாளர் பலி
கொரோனா நோய்க்கு பெண் சார்பு ஆய்வாளர் பலி மதுரை மாநகர் டி.பி.ரோடு வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி வயது 44. இவர், திருச்சி ஒன்றாவது போலீஸ் பட்டாலியனில் சார்பு ஆய்வாளராக உள்ளார். இவர் 1997 ம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர் அங்கு இவருக்கு சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தார் சில நாட்களுக்கு முன் மதுரை ஆறாவது பட்டாலியன் சார்பு ஆய்வாளர் திருமதி., […]
மதுரை, திருமங்கலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி டீ விற்றனை செய்தவர்களின் டீ கேன்கள் பறிமுதல், டி.எஸ்.டி யின் அதிரடி நடவடிக்கை
மதுரை, திருமங்கலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி டீ விற்றனை செய்தவர்களின் டீ கேன்கள் பறிமுதல், டி.எஸ்.டி யின் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ஊரடங்கால் டீ கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் திருமங்கலம் பகுதியில் 30 க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் டீ கேன்களை வைத்துக் கொண்டு டீ விற்று வந்தனர். இவர்களிடம் டீ குடிக்க வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா பரவும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக 25 க்கும் மேற்பட்ட டீ […]
ராமநாதபுரத்தில் பொதுமக்களிடம் அத்து மீறி நடந்த காவலர் சஸ்பெண்ட். காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை
ராமநாதபுரத்தில் பொதுமக்களிடம் அத்து மீறி நடந்த காவலர் சஸ்பெண்ட். காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரின் கார் டிரைவராக பணி புரிபவர் ராஜ்குமார். இவர் கொரோனா நோய் தடுப்பு வாகன சோதனையின் போது பொது மக்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் வந்தது, புகாரை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கார்த்திக் அவர்கள் விசாரணை நடத்தினார், விசாரணையில் ராஜ்குமார் அத்துமீறியது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. ஜுன்மாதம் 7 ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. ஜுன்மாதம் 7 ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்க இந்த முழு ஊரடங்கு ஜூன் மாதம் 7 ம் தேதி காலை 6 மணிவரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்ந்து நடக்கும், மேலும் மளிகை பொருட்களை அந்தந்த பகுதிகளிள் உள்ள மளிகை கடைகள், […]
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை? சென்னை தடகள பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை? சென்னை தடகள பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் அகாடமி தடகள பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் தடகள அகாடமியில் பயிற்சி பெற்ற வீராங்கனை அளித்த புகாரின் பேரில் நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியம் சொன்ன சாப்பாட்டு ராமனுக்கு கரோனா!
வைத்தியம் சொன்ன சாப்பாட்டு ராமனுக்கு கரோனா! கரோனாவுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்த சாப்பாட்டு ராமன் எனப்படும் சித்த மருத்துவர் பொற்செழியன் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கூகையூரில் பொற்செழியன், ஸ்ரீ அய்யப்பன் சித்தா கிளினிக்கை நடத்தி வருகிறார். இவர் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சித்தா கிளினிக்கில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கிளினிக்கில் இருந்து ஆங்கில […]
மூன்றுமுறை கருவுற்றேன்…ஏமாற்றிவிட்டார்”-முன்னாள் அமைச்சர் மீது நாடோடிகள் பட நடிகை புகார்!!
”மூன்றுமுறை கருவுற்றேன்…ஏமாற்றிவிட்டார்”-முன்னாள் அமைச்சர் மீது நாடோடிகள் பட நடிகை புகார்!! முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளது ‘நாடோடிகள்’ படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இவர் முன்னாள் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வழக்கறிஞருடன் சென்ற சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். மலேசியாவை பூர்வீகமாகக் கொண்ட […]
கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை அதிகாரிகள்..!
கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை அதிகாரிகள்..! சென்னை மாவட்டம் 25/5/2021 செவ்வாய்கிழமை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அவதிப்பட்டு, உதவியின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வீதி வீதியாக சென்று, அத்தியாவசியமின்றி ஊர்சுற்றி வரும் இரு சக்கர வாகனம், மற்றும் ஆட்டோ உள்ளிட்ட கார் ஓட்டுனர்களிடம், தவிர்க்க முடியாத நிலையில் மட்டும் வெளியில் வரவேண்டும் மற்றபடி எங்களை அணுகலாம் என தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் […]
தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!
தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! பொது மக்கள் நலன் கருதி, 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் ‘மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு […]