*தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!! காவல் கண்காணிப்பாளர் *திரு.எஸ். ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை* கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது காவல்துறையைச் சேர்ந்தவர் என்றும் பாராமல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் […]
Month: May 2021
தேனி மாவட்டத்தை சேர்ந்த முகக்கவசம் அணியாத போலீஸ்காரருக்கு அபராதம் விதித்த காவல் கண்காணிப்பாளர்
தேனி மாவட்டத்தை சேர்ந்த முகக்கவசம் அணியாத போலீஸ்காரருக்கு அபராதம் விதித்த காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண்தேஜஸ்வி அவர்கள் காவல் துறையினரின் வாகனத் தனிக்கையை ஆய்வு செய்து கொண்டிருந்த போது முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த காவலருக்கு ரூ. 200/− அபராதம் விதித்தார். கண்டமனுரை சேர்ந்தவர் ரஞ்சித், இவர் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகிறார். நேற்று முன் தினம் இவர் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் […]
மதுரை,மேலூர் அருகே கள்ள உறவை கண்டித்த தாய், தங்கையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக, மற்றொரு மகளை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,மேலூர் அருகே கள்ள உறவை கண்டித்த தாய், தங்கையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக, மற்றொரு மகளை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், மேலுார் கீழபதினெட்டாங்குடியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி நீலாதேவி, வயது 47. நேற்று முன்தினம் இரவு இவரது கணவர் தோட்டத்திற்கு, இரவு காவலுக்கு சென்று விட்ட நிலையில். வீட்டில் நீலாதேவி, மகள்கள் மகேஸ்வரி, 27; அகிலாண்டேஸ்வரி, 22, ஆகியோருடன் துாங்கினார். இரவு, 11:00 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த உ.புதுப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார், 27 […]
பசியை போக்கும் சென்னை பெருநகர காவல்துறை அடையாறு உதவி ஆணையர் திரு. கௌதம்( சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி
பசியை போக்கும் சென்னை பெருநகர காவல்துறை அடையாறு உதவி ஆணையர் திரு. கௌதம்( சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி 27.05.2021 நாங்களும் உங்கள் பிள்ளை தான் என்று கூறியபடி ஆதரவற்றோருக்கு சாப்பிட உணவு வழங்கிய சென்னை பெருநகர காவல்துறை அடையாறு உதவி ஆணையர் திரு.கௌதம் ( சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி அவர்கள் கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் பெசண்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் ஆலயம் மற்றும் பெசண்ட்நகர் பகுதியை […]
ஏ.டி.எம் கார்டை மாற்றித்தருவதாக ரூ. 53 லட்சம் திருட்டு!
ஏ.டி.எம் கார்டை மாற்றித்தருவதாக ரூ. 53 லட்சம் திருட்டு! சென்னையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் வங்கிக் கணக்கிலிருந்து 53 லட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அன்பரசு. இவரிடம் ஏடிஎம் கார்டை புதுப்பித்துத் தருவதாகக் கூறி ஏமாற்றி அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 53 லட்சம் ரூபாயை மர்ம நபர் ஒருவர் திருடியுள்ளார். ஓய்வு பெற்ற அரசு ஊழியரை ஏமாற்றி வங்கி பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரை […]
சாராய ஊறல்; இளைஞரின் செயலால் அதிர்ந்துபோன காவல்துறையினர்
சாராய ஊறல்; இளைஞரின் செயலால் அதிர்ந்துபோன காவல்துறையினர்… கரோனா ஊரடங்கு அமலுக்குவந்தது முதல் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக மது பாட்டில்கள் வாங்கி வைத்திருந்த பலரும் ஒரு குவாட்டர் ரூ.500 வரை விற்பனை செய்துவருகின்றனர். இந்த நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டது.புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு காவல் சரகம் கருக்காகுறிச்சி கிராமத்தில் வழக்கம்போல சாராய ஊறல்கள் அதிகமாக அழிக்கப்பட்டுவருகிறது. டாஸ்மாக் மூடியதும் கருக்காகுறிச்சி கிராமத்தில் பழைய சாராய வியாபாரிகள் பேரல்கள் வாங்கிவந்து காட்டுப் […]
வெளியே பார்த்தால் ஜூஸ் பெட்டி உள்ளே வகைவகையா மதுபாட்டில்- சோதனையில்
வெளியே பார்த்தால் ஜூஸ் பெட்டி உள்ளே வகைவகையா மதுபாட்டில்- சோதனையில் ஓமலூர் அருகே வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1200 மது பாட்டில்களை இரும்பாலை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட அண்ணன் தம்பி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக கர்நாடகாவில் இருந்து மதுபானங்கள் கடத்தல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகர், மதுபான […]
ஒரகடம்: போதைக்கு தீன்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து ஒருவர் பலி
ஒரகடம்: போதைக்கு தீன்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து ஒருவர் பலி போதைக்காக எலுமிச்சை பழச்சாறு கலந்து தின்னர் குடித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் சுயநினைவின்றி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வருபவர் சங்கர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அனைத்து வகையான மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கின்ற ரசாயனத்தில் […]
தேனி: முகக்கவசம் அணியாமல் வந்த போலீஸ்; அபராதம் விதித்த எஸ்.பி! தேனியில் முகக்கவசம் அணியாமல் பைக் ஓட்டி வந்த போலீஸாருக்கு ரூ.2,000 அபராதம் விதித்ததுடன், பைக்கை பறிமுதல்
தேனி: முகக்கவசம் அணியாமல் வந்த போலீஸ்; அபராதம் விதித்த எஸ்.பி! தேனியில் முகக்கவசம் அணியாமல் பைக் ஓட்டி வந்த போலீஸாருக்கு ரூ.2,000 அபராதம் விதித்ததுடன், பைக்கை பறிமுதல் செய்திடவும் மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டது போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே […]
கார்டு மேலே இருக்கும் 4 நம்பர் சொல்லுங்க’ – ஆன்லைனில் உடை வாங்கிய பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி!
கார்டு மேலே இருக்கும் 4 நம்பர் சொல்லுங்க’ – ஆன்லைனில் உடை வாங்கிய பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி! மும்பையில் இளம் பெண் ஒருவர் ஆன்லைனில் வாங்கிய உடை ஒன்றை திரும்பக் கொடுக்க நினைத்து ரூ.2 லட்சத்தை இழந்துள்ளார். ஆனால் அந்த பணத்தை போலிஸார் 36 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்தனர். அது எப்படி நடந்தது? நாட்டில் சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. மோசடி பேர்வழிகள் அமேஸான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் […]