மதுரை மாவட்டம் மேலூரில் ஊரடங்கைபொருட்படுத்தாமல் வாகனங்களில் அலட்சியமாக சுற்றும் பொதுமக்கள் வாகனங்களை பறிமுதல் செய்த மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவசரம், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லும்மாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் நகரில் போலீசார் பேரூந்து நிலையம் மற்றும் செக்கடி ஆகிய இரு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதிகளவு […]
Day: May 26, 2021
மதுரை,மேலூர் அருகே தாய் மகள் கொடூரமாக வெட்டி படுகொலை
மதுரை,மேலூர் அருகே தாய் மகள் கொடூரமாக வெட்டி படுகொலை மதுரை மாவட்டம், மேலூர் அருகே தாய், மகள் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்ததால் தாயையும், சகோதரியையும் கொலை செய்ய தூண்டிய மூத்த மகளை பிடித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழ பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவர் நீலாதேவி வயது 47 மற்றும் அவரது மகள் அகிலாண்டேஸ்வரி வயது 22 ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் அவர்களது […]
மீஞ்சூர், பொது சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு
மீஞ்சூர், பொது சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு தமிழ் நாட்டில் கொரோனா நோய் பரவல் அதி வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, பொது சுகாதாரத்துறை இன்றைய அறிக்கையில் சென்னை மீஞ்சூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை , 18 வயது முதல் 44 வயது […]
மதுரை, கீழவளவு அருகே மலம்பட்டியில் மின்சாரம் தாக்கி பெண் இறப்பு கீளவழவு போலீசார் விசாரணை
மதுரை, கீழவளவு அருகே மலம்பட்டியில் மின்சாரம் தாக்கி பெண் இறப்பு கீளவழவு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், இ.மலம்பட்டியை சேர்ந்த சேகர் மனைவி, சுந்தம்மாள்-வயது-45 /21, இவர் சின்னமலம் பட்டியில் ஆசைத்தம்பி என்பவரின் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார் அங்கு ஆசைத்தம்பியின் வீட்டின் சுவரில் தண்ணி அடிப்பதற்காக மின்மோட்டாரை போட்டு உள்ளார் அதில் மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்தார். உடனை அவரது மகன் சுரேந்தர் என்பவர் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கும் பொழுது சுந்தம்மாளை […]
மதுரை, அருள்தாஸ்புரத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படிருந்த இரு சக்கர வாகனம் காணவில்லை, செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை, அருள்தாஸ்புரத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படிருந்த இரு சக்கர வாகனம் காணவில்லை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் , D2 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அருள்தாஸ்புரத்தில் வசித்து வருபவர் பாண்டியராஜன் மகன் அழகர்சாமி வயது 26/21, இவர் பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார் இவர் தனது சொந்த உபயோகத்திற்காக ஹீரோ ஹோண்டா இரு சக்கர வாகனம் வைத்திருந்தார் சம்பவ நாளான 21/05/21 அன்று இரவு தன் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த தனது […]
மதுரை, மேலூர் அருகே, சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, ஒருவர் தப்பியோட்டம், மேலூர் போலீசார் வலை வீச்சு.
மதுரை, மேலூர் அருகே, சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, ஒருவர் தப்பியோட்டம், மேலூர் போலீசார் வலை வீச்சு. மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது அரிட்டாபட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அங்கே அனுமதி இல்லாமல் இரண்டு நபர்கள் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதை கண்டு அவர்களை […]
தூத்துக்குடி ரோட்டரி கிளப், மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வி.வி.டி சிக்னல் மற்றும் குரூஸ்பர்னாந்த்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் ப்யூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி ரோட்டரி கிளப், மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வி.வி.டி சிக்னல் மற்றும் குரூஸ்பர்னாந்த்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் ப்யூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் மிக […]
மதுரை செல்லூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாலிபர் மீது வழக்கு, செல்லூர் போலீசார் நடவடிக்கை
மதுரை செல்லூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாலிபர் மீது வழக்கு, செல்லூர் போலீசார் நடவடிக்கை மதுரை டவுன் செல்லூர் D2, காவல்நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி, நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.லெக்ஷிமி அவர்கள் செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு டவுன்டானா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார், அப்போது அந்த வழியாக ஊரங்கு உத்தரவை மீறி எந்த வித அத்தியாவசிய காரணமின்றி தொற்று நோய் பரவும் அபாயம் […]
இந்தியா சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்
இந்தியா சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதுரி ஆகியோரிடையே இன்று நடைபெற்ற கூட்டத்தில் சிபிஐ இயக்குநரை […]