Police Department News

மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் விவசாய அணி சார்பாக நடந்த போராட்டத்திற்கு சிறப்பாக பாதுகாப்பளித்த மேலூர் காவல்துறை

மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் விவசாய அணி சார்பாக நடந்த போராட்டத்திற்கு சிறப்பாக பாதுகாப்பளித்த மேலூர் காவல்துறை மேலூர் அருகே வெள்ளளூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய அணி சார்பாக மத்திய அரசின் வேளாண் மசோதா சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது தலைமை அடக்கி வீரன் மாவட்ட பொறுப்பாளர் விவசாய அணி மற்றும் கதிரேசன் கரும்பு சங்க செயலாளர் மற்றும் 5 நபர்கள் கலந்து கொண்டனர். வேளாண் சடடத்தை திரும்பெற கேட்டு சட்ட […]

Police Department News

மேலூர் அருகே சார்ஜர் போட்ட படியே செல்போனில் பேசியபோது, செல்போன் வெடித்து சிதறியதில் 12ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலூர் அருகே சார்ஜர் போட்ட படியே செல்போனில் பேசியபோது, செல்போன் வெடித்து சிதறியதில் 12ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஆம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேதுராமலிங்கம். விவசாயி. இவரது மகன் தினேஷ். இவர் மேலவளவு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, வீட்டில் இருந்த தினேஷ், தனது செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். […]

Police Department News

மதுரை மேலூர் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பணியில் மேலூர் காவல்துறையினர்

மதுரை மேலூர் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பணியில் மேலூர் காவல்துறையினர் மதுரை மாவட்டம் மேலூர் காவல்நிலைய சரகம் செக்கடி நகர ஜங்சன் பகுதில் கொரோனா நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வு கடந்த 8 ம் தேதி அப்பகுதி மக்களுக்கு காவல் துறையினரால் வழங்கப்பட்டது. . இந்த நிகழ்வில் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் கொரோனா நோய் தொற்றை தடுக்க கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் கண்டிப்பாக முக […]

Police Department News

மதுரை அருகே கீழவளவில் பணம் வைத்து சூதாடியவர்களில் ஒருவர் கைது, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை அருகே கீழவளவில் பணம் வைத்து சூதாடியவர்களில் ஒருவர் கைது, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல்நிலைய ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் சக காவலர்களுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது கீழவளவு அருகே புலிமலைப்பட்டி பகுதியில் 6 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது உடனே அவர்களை பிடிக்க சென்றபோது அதில் 5 பேர் தப்பியோடினர், ஒருவர் பிடிபட்டார் அவரை […]

Police Department News

பசியால் உண்ண உணவின்றி தவிப்போருக்கு மூன்று வேளையும் உணவு…

விருதுநகர் மாவட்டம்:- பசியால் உண்ண உணவின்றி தவிப்போருக்கு மூன்று வேளையும் உணவு… அருப்புக்கோட்டை நகரில் புதியபேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சொக்கலிங்கபுரம் சொக்கநாதர் கோவில் வாசல் முதலிய இடங்களில் திக்கற்றோர் சிலர் உள்ளனர். அவர்களுக்கென்று வீடு,வாசல் என்பது கிடையாது மேற்கூறிய இடங்கள்தான் இவர்களுக்கு வீடு,வாசல். இவர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் அன்றாடம் உணவு என்பது மிகவும் அரிதாகிவிட்டது. அதை போக்கவேண்டும் என்பதற்காக நகர் காவல் துறையினரின் சார்பாக தினந்தோறும் சாலையே வீடாக நினைத்து வசிப்பவர்களுக்கு மூன்று […]

Police Department News

சாலையில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு J5 காவல்துறை ஆய்வாளர் திருமதி .சுமதி (குற்றப்பிரிவு)தலைமையில் சமூக ஆர்வலர் Dr.பசுமை மூர்த்தி அவர்களால் உணவு வழங்கப்பட்டது.

சாலையில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு J5 காவல்துறை ஆய்வாளர் திருமதி .சுமதி (குற்றப்பிரிவு)தலைமையில் சமூக ஆர்வலர் Dr.பசுமை மூர்த்தி அவர்களால் உணவு வழங்கப்பட்டது. இன்று 10.06.2021 கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டிலும் மற்றும் 2021 தற்போது முழு ஊரடங்கு தொடங்கினது முதல் இன்று வரை பெசன்ட் நகர் பகுதியில் சாலையில் வசிப்பவர் மற்றும் கோவில் வாசலில் அமர்ந்து இருக்கும் சிறியோர் பெரியோர் தூய்மை பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர்கள் நலிவுற்ற குடும்பங்கள் ஆகிய […]

Police Department News

10..06.2021 சாலையில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு சென்னை பெருநகர அடையாறு போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர்.திரு.D.JOSEPH மற்றும் V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டது.

10..06.2021 சாலையில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு சென்னை பெருநகர அடையாறு போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர்.திரு.D.JOSEPH மற்றும் V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டது. 10 .06.2031 இன்று சென்னை பெருநகர அடையாறு போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் திரு.D.JOSEPH சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு President.V.GOPI ( Rotary Community Corps Blue Waves Ch TN.)மூலமாக ஆதரவற்றோருக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் முககவசம் கிருமிநாசினி […]

Police Department News

ஶ்ரீவில்லிபுத்தூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது.

விருதுநகர் மாவட்டம் :- ஶ்ரீவில்லிபுத்தூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது. ஶ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம் அருகில் அரசு கூட்டுறவு பால் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த பால்கெள்முதல் நிலையத்தில் தனது வீட்டுக்கு தேவையான பாலை காலை 6.15 மணிக்கு வாங்கிவிட்டு சகுந்தலா(65) க/பெ லேட் முனியசாமி என்பவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மறைந்து இருந்து நோட்டமிட்ட ரயிட்டன்பட்டி தெருவை உள்ள அலெக்ஸ் பிரேம்குமார் (23) த/பெ ஜான்சன் என்பவன் தீர்த்தவாரி மண்டபம் அருகில் சகுந்தலா வந்தவுடன் சகுந்தலா […]

Police Recruitment

கோவை பீளமேடு B2 காவல் நிலையம் அருகில் P.S.G . மருத்துவமனை செல்லும் வழியில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரன் மற்றும் ராஜிவ் அவர்களும் ஊர்காவல் படையினரும் இணைந்து குரோனா பாதுகாப்பிற்காக போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு சென்டர் ஸ்டோன் அமைத்து மற்றும் நோ பார்க்கிங் பலகை அமைத்து தரப்பட்டது

கோவை காவல்துறை செய்திகள் கோவை பீளமேடு B2 காவல் நிலையம் அருகில் P.S.G . மருத்துவமனை செல்லும் வழியில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரன் மற்றும் ராஜிவ் அவர்களும் ஊர்காவல் படையினரும் இணைந்து குரோனா பாதுகாப்பிற்காக போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு சென்டர் ஸ்டோன் அமைத்து மற்றும் நோ பார்க்கிங் பலகை அமைத்து தரப்பட்டது கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை செல்லும் வழியில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் தலைக்கவசம் அணியாதவர்களை போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளர் […]

Police Department News

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. சீனிவாசன் .IPS. அவர்கள் மாவட்ட காவல் அலுவலத்தில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்கள்..

கடந்த (06.06.2021) அன்று முத்துப்பேட்டை காவல் சரகம் ஊமைகொல்லை கிராமத்தை சேர்ந்த திரு. தர்மராஜன் (55 ) என்பவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார் அவரை விரைந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்து மருத்துவ உதவி செய்து சிறப்பாக செயல்பட்ட முத்துப்பேட்டை காவல் நிலைய காவலர் 1139 திரு.தன்பன்ராஜ் என்பவரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. சீனிவாசன் .IPS. அவர்கள் மாவட்ட காவல் அலுவலத்தில் […]