Police Department News

மறைந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிவாரண நிதி உதவி,

மறைந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிவாரண நிதி உதவி, திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் திரு .மணி அவர்கள் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்தார் அவரது மனைவி திருமதி கலா அவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் வழங்க உத்தரவிட்டது இந்த காசோலையை புதிதாக பொறுப்பேற்று உள்ள மாநகர காவல் ஆணையர் உயர்திரு .வி.வனிதா IPS அவர்கள் மறைந்த மணி உதவி ஆய்வாளரின் மனைவி கலாவிடம் மூன்று லட்சத்திற்கான […]

Police Department News

மனித நேயமிக்க மதுரை செல்லூர் காவல் ஆய்வாளர்

மனித நேயமிக்க மதுரை செல்லூர் காவல் ஆய்வாளர் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கை அமல் படுத்தியுள்ள நிலையில் மதுரை செல்லூர் D2, காவல்நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள் பொது மக்களுக்கு கொரோனா நோய் தொற்று பற்றி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார் மேலும் இலவசமாக முகக் கவசம், கபசுரக்குடிநீர் வழங்கி ஏழை எளிய மக்கள் மற்றும் ஊரடங்கால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மதிய உணவும் வழங்கி வந்தார், முன்களப்பணியாளர்களான காவல்துறையினர்களின் ஆரோக்கியத்தையும் […]

Police Recruitment

திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் அவர்களை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதிஸ்டாலின், MLA அவர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா. சுப்பிரமணியன், BA.,LLB அவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

Police Department News

அருப்புக்கோட்டையில் மாற்றுத்திறனாளி களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அரிசி பருப்பு மளிகை பொருட்களை கொரோனா நிவாரணமாக வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டையில் மாற்றுத்திறனாளி களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அரிசி பருப்பு மளிகை பொருட்களை கொரோனா நிவாரணமாக வழங்கினார். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மனோகரன் கடந்த ஏழாம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். கண்காணிப்பாளராக பொறுப்பேற்று கொண்டதில் இருந்தே மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார். இந்நிலையில் முதன் முறையாக அருப்புக்கோட்டைக்கு வந்த காவல் கண்காணிப்பாளர் மனோகரன் சின்னபுளியம்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஊரடங்கால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பருப்பு […]

National Police News

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணியாளர்களின் குழந்தைகள் 2020ம் ஆண்டு மார்ச/ஏப்ரலில் நடைபெற்ற 10 மற்றும் 12வது வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதல் 100 இடங்களை […]

Police Department News

தெருவில் ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்களுக்கு உணவும் போர்வையும் வழங்கிய மனிதநேயம் கொண்ட பெண் காவல் ஆய்வாளர், குவியும் பாராட்டுக்கள்

தெருவில் ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்களுக்கு உணவும் போர்வையும் வழங்கிய மனிதநேயம் கொண்ட பெண் காவல் ஆய்வாளர், குவியும் பாராட்டுக்கள் மதுரை மாநகர் S.S.காலனி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்கள் ரயில் நிலையம், நேதாஜி ரோடு, காளவாசல் மற்றும் பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்களுக்கு உணவும் குளிரிலும் கொசுக்கடியில் படுத்துறங்கிய ஆதரவற்ற நபர்களுக்கு தனது சொந்த செலவில் உணவும் போர்வையும் வழங்கினார். இவரது மனிதநேயமிக்க சேவையை அப்பகுதி மக்கள் […]

Police Department News

மதுரை, எல்லீஸ் நகர் பகுதியில், இளம் பெண்ணை வைத்து விபச்சாம் செய்து வந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று வாலிபர்கள் கைது. S.S.காலனி C3, போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை, எல்லீஸ் நகர் பகுதியில், இளம் பெண்ணை வைத்து விபச்சாம் செய்து வந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று வாலிபர்கள் கைது. S.S.காலனி C3, போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை S.S.காலனி C3, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பிளவர்ஷீலா அவர்களது தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தனிப்படையுடன் ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தனி பிரிவு போலீசார்கள் ஆய்வாளர். திருமதி ஹேமாமாலா, சார்பு ஆய்வாளர்கள் திருமதி.சாந்தி, திருமதி செல்வகுமாரி, மற்றும் தலைமை காவலர் திருமதி. விஜயலட்சுமி, முதல் […]

Police Department News

கொரோனா ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகனங்களை எச்சரித்து அனுப்பபட்டது.

விருதுநகர் மாவட்டம்:- கொரோனா ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகனங்களை எச்சரித்து அனுப்பபட்டது. அருப்புக்கோட்டை நகரில் அநாவசியமாக அங்கும் இங்குமாக இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அதை தடுத்துநிறுத்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் காவலர்கள் சிலர் தனித்தனியாக நின்று சாலையில் இரு ச்சக்கரவாகனத்தை ஒவ்வொன்றாக நிறுத்தி சோதனை செய்தார் இந்த சோதனையானது அருப்புக்கோட்டை நான்கு சாலைகள் சந்திக்குமிடமான எம்.எஸ்.கார்னர் பகுதியில் நடைபெற்றது. ஒருசில இருசக்கர வாகன ஓட்டிகள் ஊரைசுற்றுவதும் போவதுமாக இருப்பதனால் காவல் துறையினரை கண்டதும் […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீவாரி யமஹா நிறுவனம் சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடியில் வசிக்கும் 50 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீவாரி யமஹா நிறுவனம் சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடியில் வசிக்கும் 50 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார் தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை & தொலைக்காட்சி கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீவாரி யமஹா […]

Police Department News

தமிழ்நாட்டில் நிலவி வரும் கொரனோ பெரும்தொற்று காரணமாக கோவை மாநகரில் பொது மக்களின் புகார் மனுக்களை வாட்ஸ்அப் மூலம் பெற்று வீடியோ கால் மூலம் விசாரணை

தமிழ்நாட்டில் நிலவி வரும் கொரனோ பெரும்தொற்று காரணமாக கோவை மாநகரில் பொது மக்களின் புகார் மனுக்களை வாட்ஸ்அப் மூலம் பெற்று வீடியோ கால் மூலம் விசாரணை செய்யும் புதிய முறையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. செல்வன் நாகரத்தினம் IPS அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்…பொது மக்கள் கீழ் கண்ட அலைபேசி எண் மூலம் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்…7708 100 100