Police Department News

தமிழக டிஜிபி யார்? ஜூன் 29ல் அறிவிப்பு வெளியாகிறது.

தமிழக டிஜிபி யார்? ஜூன் 29ல் அறிவிப்பு வெளியாகிறது. தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குனர் ஜே.கே.திரிபாதி அவர்களின் பதவிக்காலம் வரும் 30 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார் என்ற கேள்வி, தமிழகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காவல்துறையில் பணி மூப்பு அடிப்படையில் தகுதியான 11 உயர் அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாடு […]

Police Department News

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் தொற்று நோய் பாதிப்பு நேரில் ஆய்வு

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு காரணமாக மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்தார் அதில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் அனைவரும் கலந்து கொண்டனர் இதில் அனுமதி இல்லாமல் வந்த வாகனங்கள் மீது அபராதம் விதித்தனர்

Police Department News

“பிறந்து இரண்டாவது நாளே குழந்தையை பறிகொடுத்த தாயின் கண்ணீரை துடைத்த காவல்துறை”

“பிறந்து இரண்டாவது நாளே குழந்தையை பறிகொடுத்த தாயின் கண்ணீரை துடைத்த காவல்துறை” குழந்தை திருடுபோன 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து கொடுக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சானூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணி என்பவரின் மனைவி மாலினிக்கு 19.06.2021 அன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் (20.06.2021) அன்று காலை மாலினி கழிவறை சென்று வருவதற்குள் மர்ம நபர் குழந்தையை திருடிச் சென்றார். இதையடுத்து தகவல் தெரிந்தவுடன் காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன்.IPS,. […]

Police Department News

மதுரை அண்ணாநகர் பகுதியில் பாட்டியின் முகத்தை துணியால் மூடி நகைகளை திருடிய பேரன், அண்ணாநகர் போலீசார் விசாரணை

மதுரை அண்ணாநகர் பகுதியில் பாட்டியின் முகத்தை துணியால் மூடி நகைகளை திருடிய பேரன், அண்ணாநகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் சரஸ்வதி என்ற மூதாட்டி தனியே வசித்து வருகிறார். இவருடைய மகன் அதே பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று மூதாட்டி தனது வீட்டில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கும் போது 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஒருவன் மூதாட்டியின் முகத்தை […]

Police Department News

*தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 24 வரை காவலர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது : டிஜிபி உத்தரவு!!*

*தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 24 வரை காவலர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது : டிஜிபி உத்தரவு!!* தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜூன் 24 வரை நடைபெறும் என்பதால், அதுவரை காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்,சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்க உரையாற்றி, தொடங்கி வைத்தார். மேலும்,நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 24 ஆம் தேதி […]

Police Department News

வடமாநில தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளின் பசி தீர்த்த, கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.K.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர்

வடமாநில தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளின் பசி தீர்த்த, கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.K.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் கம்பம்மெட்டு வழியாக கேரளாவிற்கு ஏலத்தோட்ட வேலைக்கு சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் உரிய சான்றிதழ் (இ-பாஸ், கொரோனா பரிசோதனை சான்றிதழ்) இல்லாமல் காத்திருந்த நிலையில் அங்கு விரைந்து வந்த கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.K.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல் நிலைய காவலர்கள் அங்கு காத்துக்கொண்டிருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் […]

Police Department News

தமிழக-கர்நாடக எல்லையில் எஸ்பி திடீர் ஆய்வு

தமிழக-கர்நாடக எல்லையில் எஸ்பி திடீர் ஆய்வு ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் பொறுப்பேற்றுக்கொண்ட எஸ்.பி.திரு சசிமோகன் அவர்கள் நேற்று தமிழக கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி மலைப் பகுதிக்குச் சென்று தாளவாடி மற்றும் ஆசனூர் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார் இதனை தொடர்ந்து மாநில எல்லைப் பகுதியில் உள்ள காரபபள்ளம் ராமபுரம் எல்லக்கட்டை கும்டாபுரம் கேர்மாளம் ஆகிய சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு எஸ்பி கொரானா ஊரடங்கு காலத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்கள் […]

Police Department News

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோவிலில் தீ தடுப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோவிலில் தீ தடுப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் தனியார்துறை பாதுகாவலர்கள் மற்றும் சமையல் கூடங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வரும் காலங்களில் தீ விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிலிண்டரில் பிடித்த தீயை அணைப்பது குறித்தும், விபத்து […]

Police Department News

மதுரை மாடகுளம் பகுதியில் நடந்த சிறுவன் கொலையில் 3 நபர் கைது, S.S.காலனி போலீசார் விசாரணை

மதுரை மாடகுளம் பகுதியில் நடந்த சிறுவன் கொலையில் 3 நபர் கைது, S.S.காலனி போலீசார் விசாரணை மதுரை மாநகர் S.S.காலனி C3,காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மகபூப்பாளையம் தாமஸ் காலனியை சேர்ந்தவர் பிரவீன்குமார் மகன் சையத் ஈசா வயது 17, இவர் மாடகுளம் பகுதியில் காலி இடம் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மதுரை S.S.காலனி C3, காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர் ஷீலா அவர்கள் தலைமையில் சம்பவ இடத்திற்கு […]

Police Department News

மதுரையில் SURIYAN FM கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தொடங்கி வைத்தார் 21.06.2021 இன்று

மதுரையில் SURIYAN FM கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தொடங்கி வைத்தார் 21.06.2021 இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V. பாஸ்கரன் அவர்கள், பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை இன்று (21.06.2021) மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.