Police Department News

பணியின் போது உயிர்நீத்த மூன்று காவலர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்

பணியின் போது உயிர்நீத்த மூன்று காவலர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார் தென்காசி மாவட்டம், காவல்துறையில் இணைந்து காவல் பணியின்போது மரணமடைந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கப்பட்டது. இதில் செங்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த *சிறப்பு சார்பு ஆய்வாளர் தெய்வத்திரு. ஸ்ரீராம்,சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த *முதல் நிலை காவலர் தெய்வத்திரு. மாரியப்பன்* மற்றும் தென்காசி நெடுஞ்சாலை […]

Police Department News

காஞ்சிபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை – இதுவரை 109 ரவடிகள் கைது , அதில் 35 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

காஞ்சிபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை – இதுவரை 109 ரவடிகள் கைது , அதில் 35 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொலை, கொள்ளை அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டதின் பேரில், மூன்று கொலை வழக்குகள் உட்பட 17 வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல சரித்திர பதிவேடு […]

National Police News Police Department News

ஓடும் ரயிலில் இருந்து குதித்த நபரிடம் 50 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை ரயில்வே காவல் மாவட்டத்தில் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.கோவிந்தராஜூ,உதவி ஆய்வாளர் திரு.பரந்தாமன் மற்றும் முதல்நிலை காவலர் 839 திரு.பாபு, காவலர்கள் 201,475,477 ஆகியோர் சகிதம் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 31.07.2021-ம் தேதி காலை 07.00 மணியளவில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது ஐதராபாத்-தாம்பரம் Spl Train No.02670 வண்டியில் S-3 Coach ,Seat No.71-ல் பயணித்துவந்த Maddela Umesh-வயது/ 28S/o Maddela NarsaiahKukkadam Telanganaஎன்பவர் ஓடூம் ரயிலில் இருந்து கொருக்குப்பேட்டை ரயில்நிலைய நடைமேடையில் […]