காவல் கூடுதல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் நடத்திய சாலை விழிப்புணர்வு புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புதுக்கோட்டை டவுன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி.T.K.லில்லி கிரேஸ் அம்மா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வளார் திருமதி. பிரான்ஸில் மேரி அவர்களின் தலைமையில் தலைகவசம், முக கவசம், அணிவது பற்றியும் சாலை விதிகளை மதிப்பது பற்றியும் இரு சக்கர சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Day: August 19, 2021
கீழவளவு கம்பர்மலை பட்டியில் சொத்துப் பிரச்சனையில் ஓட்டு வீடு டிவி மீட்டர் பெட்டி ஹோம் தியேட்டர் ஆகியவற்றை அடித்து நொறுக்கி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விட்டு சென்றவர் கைது
கீழவளவு கம்பர்மலை பட்டியில் சொத்துப் பிரச்சனையில் ஓட்டு வீடு டிவி மீட்டர் பெட்டி ஹோம் தியேட்டர் ஆகியவற்றை அடித்து நொறுக்கி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விட்டு சென்றவர் கைது மேலூர் அருகே,கீழவளவு, கம்பர்மலைப்பட்டியை சேர்ந்த ராமதாஸ் மனைவி ஓவியம் வயது 45/21, இவருடைய அம்மா சித்தா வயது-70 என்பவர் அவருடைய பராமரிப்பில் இருந்து வருகிறார். இதனால் அவருடைய அம்மா சித்தா என்பவர் ஒரு ஏக்கர் நிலத்தை தனது மகள் ஓவியம் என்பவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார் இதை அறிந்த […]
மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது
மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. சந்திரமெளலி அவர்கள், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் தலைமையின் கீழ் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நல்லிணக்க நாள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நான் ஜாதி இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு, […]
புதுவண்ணாரப்பேட்டை- கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித்திரிந்த நபர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்;
புதுவண்ணாரப்பேட்டை- கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித்திரிந்த நபர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்; புதுவண்ணாரப்பேட்டை- கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித்திரிந்த நபர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்;சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் சந்தேகத்திற்கு இணங்க சுற்றித்திரிந்த நபரை காவல் துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 2கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர் சென்னை மாநகராட்சியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக கஞ்சா பொட்டலங்களை கடத்தி வருபவர்களையும் கஞ்சா விற்பனை செய்பவர்களையும் கைது செய்ய சென்னை […]
மேலூர் அருகே பெண்கள் (மற்றும்) குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியபோலீசார்
மேலூர் அருகே பெண்கள் (மற்றும்) குழந்தைகளுக்கு எதிரானகுற்றங்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியபோலீசார் மதுரைமாவட்டம் மேலூர் அ௫கே கிடாரிப்பட்டியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும் சமூகநலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தி௫ சந்திரமெளலி மற்றும் D.S.P., கள் தி௫.முத்துகுமார் அவர்கள் மற்றும் தி௫.ராதாகி௫ஷ்ணன்மேலூர் மகளிர் காவல் ஆய்வாளர் தி௫மதி.ரமாராணிஉள்ளிட்டோர் கலந்துகொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு […]
நீதி மன்றக் காவல் என்றால் என்ன?
நீதி மன்றக் காவல் என்றால் என்ன? நீதிமன்றக் காவல் என்றால் சிறையில் அடைப்பது. அப்படி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஒருவரை காவலர்கள் விசாரணை செய்ய முடியாது. அப்படிச் செய்ய வேண்டும் என்றால், காவலர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென நிதிபதியிடம் மனுத் தாக்கல் செய்து, அதனை ஏற்று குறிப்பிட்ட சில நாட்களுக்கு அனுமதி வழங்கினால், அதன் அடிப்படையில் சிறையில் இருந்து வெளிக் கொண்டு வந்து விசாரிக்க முடியும். இவ்விசாரணை முடிந்தப் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த […]
நீதி மன்ற சாசனமாம் சாட்சிய சட்டத்தின் மகத்துவம்
நீதி மன்ற சாசனமாம் சாட்சிய சட்டத்தின் மகத்துவம் மகாத்மா காந்தி அவர்கள் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா போன்ற பல நாடுகளில் பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர் அவரது வழக்குகள் பெரும்பாலும் தேல்வி அடைந்ததில்லை காரணம் அவர் நியாயமான வழக்குகளை மட்டும் தான் எடுத்து நடத்துவார், மேலும் வழக்கறிஞர் தொழில் ஒரு சேவைத் தொழில் என்பதை உணர்ந்து அதிக கட்டணம் வாங்குவதில்லை, இருந்த போதிலும் அந்த தொழில் மூலம் கிடைத்த வருமானம் அவருக்கு திருப்திகரமாக உள்ளதாகவே […]
சிறை கைதியாக வாழ ரூ.500 கட்டணம்; கர்நாடகம் ஏற்பாடு
சிறை கைதியாக வாழ ரூ.500 கட்டணம்; கர்நாடகம் ஏற்பாடு ரூ.500 செலுத்தி, சிறை வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை அறிந்து கொள்ளும் திட்டத்தை கர்நாடக மாநிலம் ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் அறிமுகப்படுத்தி உள்ளனர். விடுமுறை காலங்களில், ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, ஷிம்லா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்லவே பெரும்பாலானோர் விரும்புவர். அதில் ஒரு சிலர், சிறை சென்று, அங்கு எப்படி இருக்கும்? என்பதை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், அதற்கான வழிகள் அவர்களுக்கு […]
மதுரை திருநகர், விளாசேரி பகுதியில் குட்கா விற்பனை செய்த பெண்ணை கைது செய்த திருநகர் போலீசார்
மதுரை திருநகர், விளாசேரி பகுதியில் குட்கா விற்பனை செய்த பெண்ணை கைது செய்த திருநகர் போலீசார் மதுரை, திருநகர்,W1, காவல்நிலையம் ஆய்வளர் திருமதி அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி கடந்த 17 ம் தேதி மாலை 4.30 மணியளவில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கனேசன் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்து பணி செய்த போது திருநகர், விளாசேரி ரோட்டில் ஒரு கடையில் சட்ட விரோதமாக ,உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் குட்கா பொருளான […]
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நெடுஞ்சாலை போக்குவரத்து காவலருக்கு பண உதவி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நெடுஞ்சாலை போக்குவரத்து காவலருக்கு பண உதவி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுரை மாவட்டம் மேலூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வந்த முதல்நிலைக் காவலர் மோகனக்கண்ணன் என்பவர் கடந்த வாரம் மேலூர் காவல்நிலைய சரகம் கந்தப்பட்டி டோல்கேட் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி, மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று […]