Police Department News

கொலை வழக்கு எதிரிகளை பிடிக்க உறுதுணையாய் இருந்த தனிப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பாராட்டு மற்றும் வெகுமதி

கொலை வழக்கு எதிரிகளை பிடிக்க உறுதுணையாய் இருந்ததனிப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்  பாராட்டு மற்றும் வெகுமதி மன்னார்குடி நகர காவல்சரகம் சிங்காங்குளம் அருகில் நேற்று (09.08.21)இஸ்ரத் ஷேக் வலீது 21நாச்சிகுளம்முத்துப்பேட்டைஎன்பவரை முத்துப்பேட்டையைச்சேர்ந்த அவரது நண்பர்கள் 04 பேர் கொலை செய்த நிலையில் தகவல் தெறிந்த உடன் சம்பவ இடம் விரைந்து சென்றுஎதிரிகள் 04 பேரையும்உடன் கைது செய்யஉறுதுணையாய் இருந்தமன்னார்குடி உட்கோட்டதனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.பிரபாகரன் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPSஅவர்கள்நேற்று(10.08.21)நேரில் […]

Police Department News

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கோட்டம், காவல் துறையினரின் காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கும் மேளா

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கோட்டம், காவல் துறையினரின் காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கும் மேளா விருதுநகர் உட்கோட்டம் மேற்கு, கிழக்கு, புறநகர், பஜார், சூலக்கரை, வச்சகாரபட்டிஆமந்தூர் ஆகிய ஏழு காவல் நிலையங்களில் கடந்த 5 வருடங்களில் பதிவான காணாமல் போனவர்கள் 28 பேரில் ஆண் 13, பெண் 15, ஆகியவர்கள் பற்றிய மேளா எஸ்.எஸ்.கே., திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மதுரை சரக காவல் துணைத்தலைவர் காமினி அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மேற்பார்வையில் இந்த […]

Police Department News

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது வீரவநல்லூர் காவல் நிலையத்தில், அடிதடி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் எதிரியான சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூர், நயினார் காலனியை சேர்ந்த வேல்முருகன் என்ற ராக்கி என்பவரின் மகன் சிவா என்ற ராக்கி சிவா(25) அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரியை […]

Police Department News

போக்சோ வழக்கு எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

போக்சோ வழக்கு எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் எதிரியான திருநெல்வேலி வட்டம், சீவலப்பேரி, மேட்டுக்குப்பகுறிச்சி பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் சுரேஷ்(36) என்பவர் போக்சோ வழக்கில் எதிரி ஆவார். இவர் மீது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி ஊரக அனைத்து […]

Police Department News

அமைச்சுப் பணியாளர்களின் பணித் திறனை ஆய்வு செய்து அறிக்கையளிக்க டி.ஜி.பி., உ்த்தரவு

அமைச்சுப் பணியாளர்களின் பணித் திறனை ஆய்வு செய்து அறிக்கையளிக்க டி.ஜி.பி., உ்த்தரவு தமிழக காவல்துறை டி.ஜி.பி., அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் காவல் தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களின் பணித் திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும்படி டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல் துறையில் காவல்துறை தலைமை அலுவலகங்களில் ஆவணப் பணிகளுக்காக அமைச்சுப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். சென்னை டி.ஜி.பி. அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் எஸ்,பி, டி.ஐ.ஜி., […]

Police Department News

காவல் துறையினருக்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு

காவல் துறையினருக்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கலியாவூரை சேர்ந்த பெருமாள் (60) என்பவரை கைது செய்த முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன், தலைமை காவலர் சுந்தர்ராஜ், முதல்நிலை காவலர்கள் சதீஷ் தணிகை ராஜா, சுரேஷ்குமார் ஆகியோருக்கும், கடந்த 3.8.21 அன்று ஏரல் காவல் நிலைய பகுதியில் தங்க நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் தனிப்படை அமைத்து 24 மணி […]