Police Department News

மதுரை, முனிச்சாலை பகுதியில் போலி சிகரெட்டுகள், 3 டன் எடையுள்ள போலி சிகரெட்டுகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த மதுரை, விளக்குத்தூண் போலீசார்

மதுரை, முனிச்சாலை பகுதியில் போலி சிகரெட்டுகள், 3 டன் எடையுள்ள போலி சிகரெட்டுகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த மதுரை, விளக்குத்தூண் போலீசார் தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அவரது உத்தரவின் பேரில் ஐந்திற்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு மதுரை மாநகர் பகுதிகளில் […]

Police Department News

மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய ஆலங்குளம் காவல்துறையினர்

மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய ஆலங்குளம் காவல்துறையினர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி,மளிகை பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகிவற்றை ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதனை நேற்று 03.08.2021ஆலங்குளம் காவல் நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகர் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. தினேஷ்பாபு ஆகியோரின் முன்னிலையில் சுமார் 40 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு […]

Police Department News

மதுரையில், மனைவி தன்னுடன் சேர்ந்து வாழாததால், மாமனாரை வெட்டிய மருமகன்

மதுரையில், மனைவி தன்னுடன் சேர்ந்து வாழாததால், மாமனாரை வெட்டிய மருமகன் மதுரை, கருப்பாயூரணி, நூல்பட்டரை தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராஜபாண்டி வயது 47/21, இவர் மதுரை காமராஜர் சாலையில் உள்ள செளராஷ்ரா பள்ளியில் ஸ்வீப்பராக வேலை பாரத்து வருகிறார், இவரது மனைவி அழகுநாச்சியார், இவர்களது மகள் வளர்மதியை கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் மேலக்கோட்டையை சேர்ந்த, மகேந்திரன் மகன் முத்துமணி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார், முத்துமணி குடி பழக்கம் உள்ளவர் இவர் அடிக்கடி […]

Police Department News

பொதுமக்களிடையே கணினி குற்றங்கள் சம்மந்தமாக விழிப்புணர்வு

பொதுமக்களிடையே கணினி குற்றங்கள் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு காவல்துறையில் இயங்கி வரும் 46 கணினி குற்ற (சைபர் கிரைம்) தடுப்பு காவல் நிலையங்களில் 24 காவல் நிலையங்களுக்கிடையே நடைபெற்ற விழிப்புணர்வு காணொளி போட்டியில் சிறந்த காணொளியாக முதல் பரிசு ரூ.50,000/- நாமக்கல் மாவட்டத்திற்கு¸ இரண்டாம் பரிசு ரூ.30,000/– விருதுநகர் மாவட்டத்திற்கு¸ மூன்றாம் பரிசு ரூ.20,000/- சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும் மற்றும் ஆறுதல் பரிசு ரூ.5,000/- மீதம் உள்ள அனைவருக்கும் காவல்துறை தலைமை இயக்குநர் […]

Police Department News

குஜராத்: செல்போன் வெடித்து 17 வயது மாணவி உயிரிழப்பு சார்ஜ் போட்டபடி பேசியதால் விபரீதம்

குஜராத்: செல்போன் வெடித்து 17 வயது மாணவி உயிரிழப்பு சார்ஜ் போட்டபடி பேசியதால் விபரீதம் குஜராத்தில் செல்போன் வெடித்து 17வயது பள்ளி மாணவி உயிரிழந்தார். மெஹ்சனா கிராமத்தைச் சேர்ந்த சாரதா தேசாய் என்ற மாணவி, செல்போனை சார்ஜ் போட்டபடி பேசியதாக கூறப்படுகிறது. அப்போது செல்போன் வெடித்து படுகாயமடைந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி, கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடப்பதால் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது […]