மதுரை மேலூர் அருகே கறிகுழம்பு சட்டியில் தவறி விழுந்த சிறுவன் இறப்பு, கீளவழவு காவல்நிலைய போலீசார் விசாரணை மதுரை, மேலூர் அருகே பழைய ஒக்கப்பட்டி கிராமத்தை சேரந்த சிவகுமார் மகன் சக்திபிரியன் வயது 3, கடந்த 02-08-21 ந் தேதி சிறுவன் சக்திபிரியனின் அம்மா அழகு மீனாள் கறி குழம்பு வைத்து குழம்பு சட்டியை சூட்டோடு இறக்கி வைத்து விட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்துள்ளார் அந்த நேரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுடு குழம்பில் தவறி விழுந்து […]
Day: August 13, 2021
உவரி காவல் நிலைய பெண் ஆய்வாளரின் கற்பனையில் கொரானா விழிப்புணர்வு ஓவியம். பலரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இடம்பிடித்து அசத்துகிறது.
உவரி காவல் நிலைய பெண் ஆய்வாளரின் கற்பனையில் கொரானா விழிப்புணர்வு ஓவியம். பலரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இடம்பிடித்து அசத்துகிறது. நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறதுநாடார் உவரி. நாடார் உவரியில்உள்ள V6 காவல்நிலையத்தில் பெண் ஆய்வாளராக பணிபுரிகிறார் செல்வி. இவர் ஊரடங்கு உத்தரவு காலத்தில்உவரி சுயம்புலிங்க சுவாமிதிருக்கோவில், பரதர் உவரி கப்பல் மாதா மற்றும் அந்தோணியார் திருத்தலம் ,மற்றும் சாலையோர நடைபாதைஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்றோரை தேடி தேடி தனது காவல் நிலைய சகாக்களுடன் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது திருநெல்வேலி மாவட்டம், சிங்கிகுளம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெள்ளபாண்டி, என்பவரின் மகன் மணி @ பேட்டை மணி வயது 38 சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க களக்காடு காவல் ஆய்வாளர் […]
கொள்ளை மற்றும் கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
கொள்ளை மற்றும் கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது ராஜவல்லிபுரம், இந்திராநகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அஜித்குமார் வயது 27 கொள்ளை மற்றும் கொலைமுயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு.பத்மநாபபிள்ளை அவர்களுக்கு அறிவுறுத்தியதன் […]
தலைமறைவு குற்றவாளி கைது; எஸ்.பி. பாராட்டு
தலைமறைவு குற்றவாளி கைது; எஸ்.பி. பாராட்டு தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு நாணல்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி (22). என்பவரை முன்விரோதம் காரணமாக நாணல்காடு ஆற்றுபாலம் அருகே 12.9.19 அன்று வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இவ்வழக்கின் 2வது எதிரியான வல்லநாடு பக்கப்பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து (26) என்பவர் […]
கோவில்களில் திருட்டு: 3 பேர் கைது
கோவில்களில் திருட்டு: 3 பேர் கைது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எல்லைக்குட்பட்ட மீரான் பாளையம் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கர்ப்பகிரகத்தில் உள்ள சாமி கழுத்தில் அணியப்பட்டிருந்த 5 பவுன் தாலி செயினை கடந்த 10.8.21 அன்று மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், விளாத்திக்குளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மேற்பார்வையில், விளாத்திகுளம் […]
ரெட்டியார்சத்திரம் போலீசார் ரோந்து சென்ற போது மணல் திருடிய லாரியை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர் .
ரெட்டியார்சத்திரம் போலீசார் ரோந்து சென்ற போது மணல் திருடிய லாரியை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர் . திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம் அருகே அழகுபட்டி கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்ட சிலர் டிப்பர் லாரியில் தப்ப முயன்றனர். முத்தனம்பட்டி அருகே லாரியை மடக்கிய போது, டிரைவர் உட்பட லாரியில் இருந்தவர்கள் தப்பினர். இதையடுத்து, எஸ்.ஐ., சரவணகுமார், லாரி உரிமையாளர் சொட்ட மாயனூர் சந்தனதேவரை(34), கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவர் மருதுபாண்டி, மணல் […]
திண்டுக்கல் மாவட்ட காவல்நிலையங்களை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.,
திண்டுக்கல் மாவட்ட காவல்நிலையங்களை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி., திண்டுக்கல் மாவட்டம் நகர், மேற்கு, காவல்நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருV.R. ஶ்ரீனிவாசன் அவர்கள் ஆய்வு மேறகொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை கேட்டறிந்து, காவல் நிலைய அறை மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளும்படி அறிவுறை வழங்கினார்.