Police Department News

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று பழிக்குபழியாக நடந்த கொலை வழக்கில் 4 பேர் கைது. எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு..எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று பழிக்குபழியாக நடந்த கொலை வழக்கில் 4 பேர் கைது. எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு..எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் மகன் பொன்சீலன் என்ற சிங்கம் வயது 39, /21, என்பவர் தற்போது முத்தையாபுரம் வீரபாண்டி நகரில் வசித்து வந்துள்ளார் இந்நிலையில் நேற்று 18 ம் தேதி […]

Police Department News

தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்தியில் பதில் அளிப்பதா? மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மாநில மொழியில்… தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்தியில் பதில் அளிப்பதா? மதுரை ஐகோர்ட்டு உத்தரவு தமிழில் கேட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்தியில் பதில் அளிப்பதுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் மாநில மொழில் பதில் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவி்ட்டுள்ளது. மதுரை எம்.பி., வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தியில் பதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு டிசம்பர் 20-ந் தேதி நடத்த […]

Police Department News

பாய்ந்தது குண்டர் சட்டம்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!! தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்….

பாய்ந்தது குண்டர் சட்டம்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!! தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்தது குண்டர் சட்டம்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!! தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. குண்டர் சட்டத்தின் கீழ் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு […]

Police Department News

மதுரை, வளர்நகர் பகுதியில் குட்கா பதுக்கியிருந்த இருவர் கைது. மாட்டுத்தாவணி E 5, காவல்நிலையம் போலீசார் நடவடிக்கை

மதுரை, வளர்நகர் பகுதியில் குட்கா பதுக்கியிருந்த இருவர் கைது. மாட்டுத்தாவணி E 5, காவல்நிலையம் போலீசார் நடவடிக்கை மதுரை மாநகர் E5, மாட்டுத்தாவணி , காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. செல்வகுமார் அவர்கள் .சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 17 ம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில் சக காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மதுரை, வளர்நகர் ரிங் ரோடு சந்திப்பில் […]