Police Department News

ஓராண்டிற்கு நன்னடத்தை ஆணையை மீறி கொலை வழக்கில் ஈடுபட்டதால் ரவுடிக்கு 329 நாட்கள் சிறை

ஓராண்டிற்கு நன்னடத்தை ஆணையை மீறி கொலை வழக்கில் ஈடுபட்டதால் ரவுடிக்கு 329 நாட்கள் சிறை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட முகேஷ் ( எ ) சுபாஷ் வயது 26 த/பெ லட்சுமி நரசிம்மன், பல்லவர்மேடு மேற்கு பகுதி, காஞ்சிபுரம் என்பவரை 110 குவிமுச வின்படி நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் […]

Police Department News

கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி, முத்தூர், காமராஜ்நகரை, சேர்ந்த வைரமுத்து என்பவரின் மகன் அதிசயபாண்டியன் வயது 46 மற்றும் வாகைக்குளம், நடுத்தெருவை சேர்ந்த சிவகுரு என்பவரின் மகன் தீபக்ராஜா வயது 27,இருவரும் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரியை பிரிவு […]

Police Department News

பெண்ணை அவதூறாக பேசி, ஆயுதத்தை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.

பெண்ணை அவதூறாக பேசி, ஆயுதத்தை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழபத்தையை சேர்ந்த, காயத்ரி வயது 28 என்பவர், மேல்பத்தையை சேர்ந்த ஜோசப் பிரவீன் என்பவருடன் பேசி வந்துள்ளார். காயத்ரியிடம் அவரது வீட்டார் பீரவினிடம், பேசுவதை நிறுத்தி விடு என்று சத்தம் போட்டுள்ளனர். இதன் காரணமாக மேல்பத்தையில் இருந்த காயத்ரி அவரது ஊர் கீழபத்தைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காயத்ரி அவர் வீட்டின் முன் நின்று […]

Police Department News

இரு சமுதாயத்தினருக்கும் பிரச்சனையை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு வெளியிட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

இரு சமுதாயத்தினருக்கும் பிரச்சனையை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு வெளியிட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. தென்காசி மாவட்டம், பங்களா சுரண்டை, வேதக் கோவில் நடுத்தெருவை சேர்ந்த, தேவராஜ், என்பவரின் மகன் அருள் ஜெயராஜ் என்ற கோழி அருள் வயது 42 மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கு உள்ளது. இவர் கடந்த வருடம் இரு சமுதாயத்தினர்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையிலும், பொதுஜன அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசி ஆடியோ பதிவு […]

Police Department News

இரு சமுதாயத்தினருக்கும் பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு வெளியிட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

இரு சமுதாயத்தினருக்கும் பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு வெளியிட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர், சத்திரம் புதுக்குளத்தைச் சேர்ந்த, முருகாண்டி, என்பவரின் மகன் கண்ணன் என்ற கந்தசாமி என்ற கண்ணபிரான் வயது 42 இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கு உள்ளது. இவர் கடந்த மாதங்களுக்கு முன்பு இரு சமுதாயத்தினரிடையே பிரச்சனையை தூண்டும் வகையிலும், பொதுஜன அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசி வீடியோ பதிவு […]

Police Department News

குழந்தையை விற்ற தாய் மற்றும் உடந்தையாக இருந்த நபர் கைது.

குழந்தையை விற்ற தாய் மற்றும் உடந்தையாக இருந்த நபர் கைது. திருப்பூர் மாவட்டம், குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த தேவி வயது 24, என்பவர் அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது குடும்பம் கஷ்டத்தில் இருந்து வருகிறது என மயிலபுரத்தைச் சேர்ந்த வியாகம்மாள் மேரியிடம் முறையிட்டுள்ளார், இந்நிலையில் தேவி அவரது 2வயது குழந்தையான தர்ஷனா என்பவரை, மயிலபுரத்தைச் சேர்ந்த ஜான்எட்வர்ட் மற்றும் அற்புதம் ஆகியோரிடமிருந்து ₹30 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு தேவி,வியாகம்மாள் குழந்தையை விற்றுள்ளனர். மேலும் தேவியின், […]

Police Department News

தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பிடித்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பிடித்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தென் மண்டல அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் இன்று (28.08.2021) திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு. செந்தாமரை கண்ணன் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் 09 காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 02 உதவி காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் கலந்து கொண்ட தென்காசி […]

Police Department News

மணப்பெண் இணையதளத்தில் ஜொள்ளு விட்ட 20 ஆண்களிடம் பணம் அபேஸ்? திருமணமாகாத கவர்ச்சியான இளம்பெண் போல் பேசி பணம் பறித்துள்ளார்.

மணப்பெண் இணையதளத்தில் ஜொள்ளு விட்ட 20 ஆண்களிடம் பணம் அபேஸ்? திருமணமாகாத கவர்ச்சியான இளம்பெண் போல் பேசி பணம் பறித்துள்ளார். ஹைதராபாத், செகுந்தராபாத் சாயினிக்பூரி கண்டிகொண்டா பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வாசுதேவன் வயது 34 என்பவர் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவர் தனக்கு திருமணம் செய்வதற்காக வரன் தேடும் ஒரு திருமண இணையதளத்தில் அழகான மணப்பெண் தேடியுள்ளார். அந்த இணைய தளத்தில் திவ்யா வயது 28 என்று ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் இருந்த ஐ.டியைப் […]

Police Department News

மேலூர் அருகே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

மேலூர் அருகே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்களின் அறிவுரையின்படி மேலூர் அருகே சருகுவலையபட்டி அரசு மேல் நிலை பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சந்திரமெளலி தலைமை தாங்கினார். சருகுவலையாபட்டியைசுற்றியுள்ள கிராமபுற பெண்களிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் […]

Police Department News

மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து; உ.பி. தொழிலாளி பலி:

மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து; உ.பி. தொழிலாளி பலி: மதுரை நாராயணபுரத்தில் 7 கி.மீ., தொலைவிற்கு ரூ.679.98 கோடியில் தமிழகத்திலேயே மிக நீளமாக கட்டப்படும் பறக்கும் பாலம் கட்டுமானப்பணியில் 35 மீட்டர் நீளம் கொண்ட இணைப்புப் பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், உத்திரப் பிரதேச தொழிலாளர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மதுரையிலிருந்து நத்தம் வரை மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 28 கி.மீ., தொலைவிற்கு […]