மதுரை மாவட்ட ஆட்சியரிடமிரு ந்து சிறந்த பணிக்கான விருது பெற்ற நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்மதுரை மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த பணிக்கான விருதை மதுரை மாநகர நுண்ணறிவுபிரிவு தலைமை காவலர் திரு. திருமலை அவர்கள் பெற்று கொண்டார். அவருக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Day: August 16, 2021
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75வது சுதந்திர தினவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து வெள்ளை புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார். பின்னர் காவல் துறையினர் அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய வருவாய், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார். மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் […]
மதுரை, திருநகர்,காவல் ஆய்வாளர் அவர்களுக்கு சிறந்த பணிக்கான பாராட்டு சான்றிதழ், மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்
மதுரை, திருநகர்,காவல் ஆய்வாளர் அவர்களுக்கு சிறந்த பணிக்கான பாராட்டு சான்றிதழ், மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார் மதுரை மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனீஷ் சேகர். இ.ஆ.ப. அவர்கள், தேசியக் கொடியை ஏற்றினார்கள். இதனை தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று காலத்தில் மகத்தான பணிபுரிந்த திருநகர் W1, காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.M.அனுஷா மனோகரி அவர்களுக்கு மகத்தான பணியை போற்றும் விதமாக மாவட்ட […]
மதுரை மாவட்டம் நிலையூரில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார்
மதுரை மாவட்டம் நிலையூரில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார் மதுரை மாவட்டத்தில், காவல் நிலையங்களில் அதிக கிராமங்களை உள்ளடக்கிய காவல் நிலைய எல்லையில் அமையப்பெற்ற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் எளிதாக காவல் துறையை அனுகிடவும் குற்றங்கள் அதிகம் நடக்கும் கிராமப் பகுதிகளை கண்டறிந்து குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மதுரை மாவட்டம் ஆஸ்ட்டின்பட்டி காவல் நிலைய சரகத்தில் உள்ள நிலையூர் கிராமத்தில் புறக்காவல் […]
75 வது இந்திய சுதந்திர தின விழா இன்று 15. 8. 21 தேனி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
75 வது இந்திய சுதந்திர தின விழா இன்று 15. 8. 21 தேனி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது தேனி மாவட்ட ஆட்சியாளர் திரு.K.V முரளிதரன் IAS அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் அதற்குமுன்னதாக தேனி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பிரவீன் உமேஷ் டோங்கிரே IPS அவர்கள் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும் மற்றும் காவல் அதிகாரிகளுக்கும் நற்சான்று வழங்கப்பட்டது
தந்தைக்கு கொரோனா என பயந்து சாலையில் மகனே வீசி சென்ற கொடுமை
தந்தைக்கு கொரோனா என பயந்து சாலையில் மகனே வீசி சென்ற கொடுமை கடந்த 14 ம் தேதி ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், மற்றும் மனநலம் பாதித்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர்களுக்கு ஆதரவளித்து வரும் திருவாதவூரில் உள்ள நியூ கிரியேசன்ஸ் டரஸ்ட், நிறுவனர் திருமதி. குளோரி டெபோரா அவர்கள் தன் சொந்த வேலை விசயமாக மதுரை மெஜுரா கோட்ஸ் பாலத்தின் வழியாக வரும்போது அங்கே ஒரு முதியவர் நோய்வாய் பட்டநிலையில் மதுரை மெஜூரா கோட்ஸ் பாலத்தில் சுடலைமாடசாமி […]