Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உதவி ஆய்வாளர் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து கூறினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உதவி ஆய்வாளர் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து கூறினார் 2019 ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு தூத்துக்கு மாவட்டத்தில், தூத்துக்குடி நகர உட் கோட்டத்தில் மாரிமுத்து, பரமசிவம் ஆகிய இரண்டு பேரும் ஊரக உட்கோட்டத்தில் வெங்கடாஜலப்பெருமாள், தரண்யா, மற்றும் மேகலா, ஆகிய 3 பேரும் மணியாச்சி உட்கோட்டத்தில், […]

Police Department News

கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூர், கொட்டாரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மகேந்திரன் வயது 36 என்பவர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சி, காவல் ஆய்வாளர், […]

Police Department News

அடிதடி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

அடிதடி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம், வி.கே. புரம், அயன்திருவாலீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரின் மகன் மூக்காண்டி வயது 44 என்பவர் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க […]

Police Department News

இடப்பிரச்சனை காரணமாக அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த 2 நபர்கள் கைது.

இடப்பிரச்சனை காரணமாக அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த 2 நபர்கள் கைது. சிவகங்கை மாவட்டம், பாப்பாகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடைகால் பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி வயது 45 என்பவரும் அதே பகுதியை சேர்ந்த மருதய்யா என்பவரும் சகோதரர்கள் ஆவார். இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்து பிரிப்பதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. 22.08.2021 அன்று மருதய்யாவின் மகன்கள் முருகேசன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய இருவரும் சேர்ந்து முப்பிடாதியின் வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அவரையும் […]

Police Department News

மது அருந்துவதை கண்டித்த மனைவியை அவதூறாக பேசி, அடித்து காயப்படுத்திய கணவர் கைது.

மது அருந்துவதை கண்டித்த மனைவியை அவதூறாக பேசி, அடித்து காயப்படுத்திய கணவர் கைது. திருநெல்வேலி மாவட்டம் ,சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதியார் நகரை சேர்ந்த ஆமினா பானு வயது 37 என்பவரின் கணவரான செய்யது அலி நவாஷ் வயது 38 என்பவருக்கு மதுஅருந்து பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.இதனால் கோபமடைந்த செய்யது அலி நவாஷ் ,23.08.2021அன்று வீட்டில் வைத்து ஆமினா பானுவை அவதூறாக பேசி கையால் அடித்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆமினா […]

Police Department News

சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட புதிதாக 9 நீதிபதிகள் நியமனம் மத்திய அரசு ஒப்புதல்

சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட புதிதாக 9 நீதிபதிகள் நியமனம் மத்திய அரசு ஒப்புதல் சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 9 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையானது 34 ஆக உள்ள நிலையில், தற்போது 24 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். கடந்த 2019ல் நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்றதையடுத்து வேறு எந்த நியமனமும் […]

Police Department News

அரசு”ஒப்பந்த வாகனங்களில் G ஸ்டிக்கர் ஒட்டினால் பறிமுதல். காவல்துறை எச்சரிக்கை

அரசு”ஒப்பந்த வாகனங்களில் G ஸ்டிக்கர் ஒட்டினால் பறிமுதல். காவல்துறை எச்சரிக்கை அரசு அலுவலகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் வகனங்களில் G என்ற எழுத்தை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும். என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. மத்திய ,மாநில அரசுகளின் பல துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் தனியார் வாகனங்கள் G என பதிவெண்களில் ஸ்டிக்கர் ஒட்டி பயன்படுத்தி வருவது வாகனத் தனிக்கையில் கண்டறியப்பட்டது. இந்த வாகனங்கள் அரசு வாகனம் என்ற பெயரில் தனிப்பட்ட வேலைகளுக்கும் முறைகேடுகளுக்கும் பயன்படுத்துவது தெரிய […]

Police Department News

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி குறித்த குறிப்பேடு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி குறித்த குறிப்பேடு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில்காஞ்சிபுரம் மாவட்டத்தைச்சேர்ந்த 8 நபர்கள் நேரடி காவல் உதவி-ஆய்வாளர்களாகதேர்வு செய்யப்பட்டனர்.அவர்களை இன்று (26.08.2021) மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து பயிற்சி குறித்த குறிப்பேடு அனைவருக்கும் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்கள். மேலும் அவர்களுக்குதமிழக காவல்துறையின்பெருமை, காவல் பணியின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சிசிடிவி கேமராக்கள் திறப்பு விழா மற்றும் கிராம மக்கள் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சிசிடிவி கேமராக்கள் திறப்பு விழா மற்றும் கிராம மக்கள் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம் காவல் நிலையம எல்லைக்குட்பட்ட வேப்பலோடை, சமத்துவபுரம், மற்றும் ஏ.குமாரபுரம், ஆகிய பகுதிகளில் முக்கிய இடங்களில் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 11 சிசிடிவி கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது, மேற்படி புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி […]

Police Department News

வக்கீல் அட்வகேட்: இந்த வார்த்தையானது லத்தீன் மொழி வார்த்தை. லத்தீன் மொழியில், “உதவிக்கு வருபவர்” என்று நேரடி அர்த்தமாம்.

வக்கீல்அட்வகேட்:இந்த வார்த்தையானது லத்தீன் மொழி வார்த்தை. லத்தீன் மொழியில், “உதவிக்கு வருபவர்” என்று நேரடி அர்த்தமாம். இதற்கு முன், பாரிஸ்டர் படிப்பு படிக்காமல் கீழ்கோர்ட்டுகளில் சிறிய பிரச்சனையுள்ள வழக்குகளைநடத்தும் வக்கீலை மட்டுமே ‘வக்கீல்’ என்பர். நம்ஊர்களில், பழங்காலத்தில், அவரைத்தான் ‘நாட்டு வக்கீல்’ என்று சொல்வர். 1961ல் வக்கீல்கள் சட்டம் வந்தது. அதன்பின், எந்த வக்கீலாக இருந்தாலும், அட்வகேட், பாரிஸ்டர், லாயர் என்ற எல்லாப் பெயர்களையும் விட்டுவிட்டு, ஒரே பெயரில் ‘அட்வகேட்’ (Advocate) என்றே அழைக்க வேண்டும் என்று […]