தலைக்கவசம் உயிர்கவசம் வாகனஓட்டிகளுக்கு விழிப்புணர்வு செய்த காவல் கூடுதல் உதவி ஆணையர் உன் தலையில்மேல் அக்கறைப்பட அரசு தலைமையில் சட்டமிட நீதிமன்றத்தில் சென்று முறையிட விதிவிலக்கின்றி தலைக்கவசத்தை கட்டாயமாக்கிவிட! தலைக்கவசம் உன் உயிர்க்கவசம்தானே அதை அணிவதில் தயக்கம் ஏனோ? விபத்துக்குள்ளாகி விழுந்தபின் புத்தி வருமோ இதை வருமுன் காத்திட அணியலாம் தானே..! என்று மக்களிடம் தலைகவசம் அணிவதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய போது.
Day: August 3, 2021
திருப்பூர் மேம்பாலத்தில் பாதுகாப்பு பணி
திருப்பூர் மேம்பாலத்தில் பாதுகாப்பு பணி தேதி.03.08.2021இன்று காலை 11. 00 மணியளவில் திருப்பூர் புஷ்பா ஜங்ஷனிலிருந்து டவுன்ஹால் செல்லும் ரோட்டின் மேம்பாலத்தில் ஏதோ ஒரு வாகனம் அதிகளவு ஆயிளை சிந்திவிட்டு சென்றதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுவார்கள் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து எஸ் ஐ. திரு. ஜெயக்குமார் போக்குவரத்து காவலர் கார்த்திகேயன் ஆகியோர் அந்த இடத்தில் மண்ணை தூவி விபத்து ஏற்படாமல் இருக்கும் வண்ணம் சரி செய்தார்கள்.
பக்தர்கள் தரிசனத்திற்கு தடை, பூஜைகள் வழக்கம் போல் கோவில் பணியாளர்களால் நடைபெரும்
பக்தர்கள் தரிசனத்திற்கு தடை, பூஜைகள் வழக்கம் போல் கோவில் பணியாளர்களால் நடைபெரும் மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக ஆடித்திருவிழாவை முன்னிட்டு கீழ் காணும் திருகோவில்களில் ஆகஸ்ட்டு 2 முதல் 8 ம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. என அரசால் அறிவிக்கப்படுகிறது. மேலும் வழக்கமான பூஜைகள் மட்டும் கோவில் பணியாளர்கள் […]
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் மார்கெட் மூடப்பட்டது,கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நடவடிகககை
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் மார்கெட் மூடப்பட்டது,கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நடவடிகககை மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க பொது மக்கள் நலன் கருதி பல் வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டுவரும் மலர் மார்கெட்டில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமலும், முக கவசம் அணியாமலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் கொரோனா நோய் […]
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிட்டி வழிப்பறி செய்த இரண்டு வாலிபர்களை கைது செய்த ஜெய்ஹிந்துபுர போலீசார்
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிட்டி வழிப்பறி செய்த இரண்டு வாலிபர்களை கைது செய்த ஜெய்ஹிந்துபுர போலீசார் மதுரை, ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலையம் சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவில் வசிக்கும் பஞ்சாரம் மகன் ராமமூர்த்தி வயது, 46/21, இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 1 ம் தேதியன்று மதியம் 1.15 மணியளவில் தன் சொந்த வேலை காரணமாக ஜெய்ஹிந்துபுரம், பாண்டியராஜன் தெருவில் அண்ணா முக்கிய வீதி சந்திப்பில் நின்று கொண்டிருந்தார், […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சட்டவிரோதமாக கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் ஆட்சியர் அதிரடி உத்தரவு! விருதுநகர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, பான்மசாலா, குட்கா, போன்ற போதைப் பொருட்கள் கள்ளச்சந்தையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுவது, மற்றும் மேற்படி போதைப்பொருட்களை வாங்கி உபயோகிப்பது குறித்து தெரிய வந்தால், மேற்படி நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஒராண்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், வைத்தியலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.பேச்சியம்மாள் […]
தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் போலீஸ் கபடி அணி அபாரம்
தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் போலீஸ் கபடி அணி அபாரம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட “போலீஸ் கபடி அணி” பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்டிருந்தது. விளாத்திகுளம் உட்கோட்ட “போலீஸ் கபடி அணியை கோவில் கொடை விழாக்களில் பங்கேற்க செய்தார்கள். அதன் விளைவாக கடந்த 31.7.21 எட்டயபுரம் காவல் நிலைய எல்லையில் உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் நடைபெற்ற மூவேந்தர் கபாடி […]
மதுரை, S.S காலனி C3, காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள், மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம்
மதுரை, S.S காலனி C3, காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள், மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் மதுரை மாநகர் S.S காலனி C3, காவல்நிலையம் காவல் ஆய்வாளர் திரு.பூமிநாதன் அவர்கள் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகள், கடைக்காரர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் நேற்று காவல்நிலையம் அழைத்து அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பற்றியும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தற்போது கொரோனா 3 வது அலை அதி […]
கொரோனா 3 வது அலை இந்த மாதம் தொடங்கும் அக்டோபர் மாதத்தில் கொரோனா உச்சம் தொடும் மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை
கொரோனா 3 வது அலை இந்த மாதம் தொடங்கும்அக்டோபர் மாதத்தில் கொரோனா உச்சம் தொடும் மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை கொரோனா பாதிப்பில் இந்தியா 2 வது இடத்திலும், உயிரிழப்பில் 3 வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் 3.2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழப்பு 4.25 லட்சத்தை தாண்டி விட்டது. ஜூலை மாத இறுதியிலேயே கொரோனா பாதிப்பு இந்தியாவில் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் சரியாக கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கேரளா, மகாராஷ்ரா […]