சருகுவலையபட்டியில் அனுமதியில்லாமல் கிராவல் மண் அள்ளி திருடியவர் கைது, டிராக்டர் பறிமுதல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.பாஸ்கர் அவர்களின் உத்தரவின்படி , நேற்று காலை கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாலமுருகன் மற்றும் சக காவலர்களுடன் சருகுவலையபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர, அப்போது அங்கு உரிய அனுமதி சீட்டு இல்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, எதிரி வீரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள ஓதபிச்சான் […]
Day: August 23, 2021
தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாராட்டும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாராட்டும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி தருவை மைதானத்தில் 14/08/21 அன்று நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் 5 வயதுக்குட்பட்ட பிரிவில் மாநிலம் முழுவதும் இருந்து மொத்தம் 22 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர், இதில் தூத்துக்குடி ஸ்டேட் […]
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ரேஷன் அரிசி 32 மூடைகள் கடத்தியவர்களை அதிரடியாக கைது செய்த தனிப்படையினர்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ரேஷன் அரிசி 32 மூடைகள் கடத்தியவர்களை அதிரடியாக கைது செய்த தனிப்படையினர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.பாஸ்கர் அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்துபவர்களின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நேற்று 22 ம் தேதி ரேஷன் அரிசி கடத்தல் பற்றி தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தனிப்படையினர் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கோட்டையை சேர்ந்த […]
மேலுார் போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரிக்க ஆய்வு.
மேலுார் போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரிக்க ஆய்வு. மேலுார்-மேலுார் போலீஸ் ஸ்டேஷனில் 45 போலீசார் உள்ளனர். பாதுகாப்பு, நீதிமன்ற பணி உள்ளிட்ட பணிகளுக்கு 35 பேர் செல்வதால் 10 பேர் மட்டுமே வழக்குகளை விசாரிக்க வேண்டியுள்ளது.சமூக ஆர்வலர் ஸ்டாலின் அவர்கள் பிரச்னை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் அதிக துாரத்தில் இருந்து வருவதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது.குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது நாங்கள்தான். சட்டம் ஒழுங்கு, குற்றங்களை கட்டுப்படுத்த மேலுார் ஸ்டேஷனை இரண்டாக பிரிக்க வேண்டும்.மாவட்ட […]
கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது
கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மநேரியைச் சேர்ந்த ரமேஷ் வயது 40, என்பவர் பத்மநேரி கீழ் சாலையில் உள்ளே இசக்கியம்மன் கோவிலில் நாட்டாமையாக இருந்து வருகிறார். இவர் இன்று களக்காடு காவல் நிலையத்தில், கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர் 4000 ரூபாய்,பணத்தை திருடி விட்டதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட களக்காடு உதவி ஆய்வாளர் திருமதி.தேவி, அவர்கள், கோவில் உண்டியலை […]