Police Department News

மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்றவர்கள் மூவர் கைது, திருநகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்றவர்கள் மூவர் கைது, திருநகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, திருநகர், W 1, காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி கடந்த 7 ம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் மற்றும் முதல்நிலை காவலர் சக்திகுமார், சதீஷ்ராஜா, ஆகியோர் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தார் அந்த நேரம் தனக்கன்குளம், அய்யனார் கோவில் அருகே […]

Police Recruitment

திருமணமான 2 நாளில் கல்லூரி மாணவியை கொன்ற கணவன்

திருமணமான 2 நாளில் கல்லூரி மாணவியை கொன்ற கணவன் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் போலீசார் திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாணவியை கொன்று பிணத்தை எரித்தார். மதுரை சோழவந்தான் அருகே உள்ள ராயபுரத்தை சேர்ந்த சகாயராஜ்- செல்வமேரி தம்பதியின் மகள் கிளாடிஸ்ராணி (வயது 21). இவர் மதுரை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அவனியாபுரத்தை சேர்ந்த சோலைமலை என்பவருடைய […]

Police Department News

மேலூரில் அலுவலகம் முன்பு வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்..

மேலூரில் அலுவலகம் முன்பு வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்.. மதுரை மாவட்டம் மேலூர் பேங்க்ரோடு அருகே திருச்சி மெயின்ரோட்டில் சக்ரா கேபிள் எனும் நிறுவனம் இயங்கிவருகின்றது, இதனை தற்போது கண்ணன் என்பவர் நடத்தி வரும் நிலையில், இவரது நிறுவனத்தில் கீழபதினெட்டாங்குடியைச் சேர்ந்த ராமர் மகன் ராஜா, மேலூரைச் சேர்ந்த அப்பாஸ் உள்பட சிலர் வேலை பார்த்து வருகின்றனர், இந்நிலையில் கேபிள் அலுவலகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், கட்டுமான […]

Police Department News

இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள் நட்ட காவல் துறை அதிகாரிகள்

இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள் நட்ட காவல் துறை அதிகாரிகள் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் உயர் அதிகாரிகள் DIG.SP.மற்றும் மதுரை கிழக்கு வட்டாட்சியர் சோசியல் வெல்ஃபேர் தனி வட்டாட்சியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் யா. ஒத்தக்கடை காவல்நிலையத்தில் பணியாற்றும்திரு. முத்து கிருஷ்ணன் ஆய்வாளர் அவர்கள் திருமோகூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் இணைந்து சமூக நல்லிணக்கத்தை காப்போம் நல்லிணக்கத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்துவோம் என்ற அடிப்படையில் ஒரு நிகழ்வினை […]