‘G’ அல்லது ‘அ’ எழுத்து போட்ட வாகனங்களை சோதிக்க போலீஸாருக்கு உத்தரவு. புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை‘G’ அல்லது ‘அ’ எழுத்து மற்றும் ‘Human Rights’ என்று எழுதியுள்ள தனியார் வாகனங்களில் சோதனை நடத்தும்படி அனைத்து சோதனைச்சாவடிகளில் உள்ள போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏராளமான தனியார் வாகனங்களில் அரசு வாகனங்கள் போல ‘G’ அல்லது ‘அ’ எழுத்து உள்ளது. சிலர் Human Rights, Police,On Govt.Duty, Press, Lawyer என்ற ஸ்டிக்கர் அல்லது போர்டு வைத்துசொந்த வாகனங்களை […]
Day: August 26, 2021
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளையார்குளம்,நடுத் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் வயது 48 என்பவர் 23.08.2021 அன்று தனது இருசக்கர வாகனத்தை அவரது தோட்டத்திற்கு வெளியே நிறுத்தியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் சுப்ரமணியனின் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வதை கண்டு, சுப்பிரமணியனும் அவரது நண்பர் சுப்பையாவும் விரட்டிச் சென்று திருட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர […]
தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் கைது. 33 பவுன் தங்க நகைகள் மீட்பு. திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு.
தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் கைது. 33 பவுன் தங்க நகைகள் மீட்பு. திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு. இராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கூர் பண்ணையார்குளம்,கால்கரை, இராதாபுரம், அழகனாபுரம், உதயத்தூர் மற்றும் தனக்கர்குளம் ஆகிய பகுதியில் வீட்டின் கதவை உடைத்தும் மற்றும் தனியாக இருக்கும் பெண்களின் கழுத்தில் இருந்து நகைகளை பறித்து சென்ற வழக்கு என தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. மேற்படி சம்பவங்களில் […]
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி உட்பட 4 பேர் கைது – கைது செய்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி உட்பட 4 பேர் கைது – கைது செய்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சதீஷ் தலைமையில் காவலர் […]
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷிப்பிங் கம்பெனி உரிமையாரை கொலை செய்த வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 4 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷிப்பிங் கம்பெனி உரிமையாரை கொலை செய்த வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 4 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை. கடந்த 06.08.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலசண்முகபுரம் வண்ணார் தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் நடராஜன் வயது 38 என்பவரை தூத்துக்குடி ராமசாமிபுரத்தில் உள்ள அவரது ஷிப்பிங் கம்பெனி […]
திருட்டு போன்கள்: தூத்துக்குடி சைபர் கிரைம் அதிரடி…
திருட்டு போன்கள்: தூத்துக்குடி சைபர் கிரைம் அதிரடி… தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில், சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார். அதன்படி தனிப்படையினர் செல்போன்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கடந்த 15.10.20 அன்று 102 செல்போன்களும், […]
கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில், கொள்ளை வழக்கில் எதிரிகளான ராதாபுரம் வட்டம், பணகுடி, வடக்கு தெருவைச் சேர்ந்த மரியதாஸ் என்பவரின் மகன் சவரிவளன் வயது 20 மற்றும் ராதாபுரம் வட்டம், துலுக்கர்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரின் மகன் எல்கான்தாசன் வயது 28 ஆகிய இருவரும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. […]
இந்த வாகனத்தில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு !Press,advocate ,police human rights (மனித உரிமை ) ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்ய டிஜிபி அதிரடி உத்தரவு !
இந்த வாகனத்தில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு !Press,advocate ,police human rights (மனித உரிமை ) ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்ய டிஜிபி அதிரடி உத்தரவு ! தமிழகத்தில் சில வருடங்களாக வாகனங்களில்( G) என்றுஆங்கிலத்திலும்( அ) என்று தமிழிலும் மற்றும் ( Human rights) press (police) (advocate )(on duty )என்று எழுதியுள்ள வாகனங்களில் சமூகவிரோதிகள் சுற்றித் திரிவதாக காவல் துறைக்கு புகார்கள் வந்த நிலையில் தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு போட்டுள்ளார். […]
சமூக ஊடக தளங்கள் இந்திய சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும், இந்திய சட்டங்களை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளங்கள் இந்திய சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும், இந்திய சட்டங்களை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், “ பேச்சு சுதந்திரம் உள்ளது, ஆனால் 19 ஏ பிரிவு இது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று கூறுகிறது. டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்கள் வணிகத்தை மேற்கொள்ளும் போது இந்திய விதிகளுக்கு இணங்க வேண்டும். நாங்கள் சமூக ஊடகங்களை மிகவும் மதிக்கிறோம். […]