Police Department News

மதுரை சுந்தரராஜபுரம் பகுதியில் அடிக்கடி போன் பேசியதை தந்தை கண்டித்ததால் இளம் மாயம் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் தேடி வருகிறார்கள்

மதுரை சுந்தரராஜபுரம் பகுதியில் அடிக்கடி போன் பேசியதை தந்தை கண்டித்ததால் இளம் மாயம் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் தேடி வருகிறார்கள் மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B 6, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான, மதுரை சுந்தரராஜபுரத்தை சேர்ந்த பாண்டிமுருகன் மனைவி, வாசுமீனா வயது 40/21 இவரது கணவர் லோடு மேனாக வேலை செய்து வருகிறார்,, இவர்களுக்கு மூன்று மகள்கள் பெயர் யாழினி, சத்யா, விஷ்ணுப்பிரியா, இதில் மூத்த மகள் யாழினி வயது 18/21, இவர் B.A., ஆங்கிலம் முதலாம் ஆண்டு […]

Police Recruitment

போலீஸ் இ நியூஸ்… விரைவு செய்தி… ஆகஸ்ட் 4 …தர்மபுரி மாவட்டத்தில் 2 மாதத்தில் 35 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு…

🚔 போலீஸ் இ நியூஸ்🚔…🔥 விரைவு செய்தி…✒️ ஆகஸ்ட் 4 …தர்மபுரி மாவட்டத்தில் 2 மாதத்தில் 35 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு… எஸ்.பி. கலைச்செல்வன் அவர்கள் தகவல்..✒️..தர்மபுரி மாவட்டத்தில் அதிக மலை மற்றும் வான கிராமங்கள் உள்ளன விளை நிலங்களுக்கு வரும் காற்று பன்றிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மற்றும் விலங்குகளை வேட்டையாடவும் அனுமதி இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்து உள்ளனர்…✒️சமயத்தில் கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரிப்பதால் போலீசார் கிராமங்களில் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்….✒️ கடந்த […]

Police Department News

பாரம்பரிய நெல்-மீட்டெடுக்கும் தேதிய நெல் திருவிழா

பாரம்பரிய நெல்-மீட்டெடுக்கும் தேதிய நெல் திருவிழா *மத்திய மண்டல* *காவல்துறை தலைவர்* *மற்றும் மாவட்ட காவல்* *கண்காணிப்பாளர் ஆகியோர் பங்கேற்பு* 🚨திருத்துறைப்பூண்டி காவல்சரகம் ஆதிரெங்கம் கிராமத்தில் வாழ்ந்தஇயற்கை விவசாயி திரு.நெல்.ஜெயராமன்அவர்கள் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில்பண்ணை அமைத்து விவசாயம் செய்துவந்தார்கள். 🚨நெல் ஜெயராமன் அவர்கள் தனது  முயற்சியில்திருத்துறைப்பூண்டி பகுதியில்*ஆதிரெங்கம் விவசாயி**நெல்.ஜெயராமன்**நெல் பாதுகாப்பு மையம்* அமைத்து அதன் சார்பில்  ஒவ்வொரு வருடமும் தேசிய நெல் திருவிழா நடைபெற்றுவருகிறது. 🚨மேற்படி தேசிய நெல் திருவிழா நிகழ்ச்சி இன்று (05.08.21)திருத்துறைப்பூண்டிARV […]

Police Department News

மதுரை விளாச்சேரியில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் தனக்குதானே தூக்கிட்டு தற்கொலை, திருநகர் போலீசார் விசாரணை

மதுரை விளாச்சேரியில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் தனக்குதானே தூக்கிட்டு தற்கொலை, திருநகர் போலீசார் விசாரணை மதுரை, திருநகர் W1, காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியான விளாச்சேரி மொட்டமலை, கலைஞர் நகரில் வசித்து வருபவர் மகேந்திரன் மனைவி ஐஸ்வர்யா வயது 22/21, இவருக்கும் இவரது கணவர் மகேந்திரனுக்கும் கருத்துவேறுபாடு காரணமாக இவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார், இவரது கணவருக்கு சற்று மனநிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இவரது தாய் இறந்து […]

Police Department News

சாலையை சீரமைத்த மதுரை மாநகர தெப்பகுளம் போக்குவரத்து மனிதநேய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரை பொதுமக்கள் பூக்கடை வியாபாரிகள் பாராட்டு

சாலையை சீரமைத்த மதுரை மாநகர தெப்பகுளம் போக்குவரத்து மனிதநேய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரை பொதுமக்கள் பூக்கடை வியாபாரிகள் பாராட்டு மதுரை மாநகர தெப்பகுளம் போக்குவரத்து சந்திப்பில் அடிக்கடி விபத்து நடந்து கொண்டிருந்ததை பொதுமக்கள் போக்குவரத்து ஆய்வாளர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மனிதநேய காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. சிவன்பிள்ளை தலைமைக் காவலர்கள் திரு. ஹரிசந்திரன் திரு. பாலமுருகன் திரு. ரெங்கநாதன் ஆகியோர் சாலையை சீரமைத்தனர். பொதுமக்கள் பூக்கடை வியாபாரிகள் பாராட்டினர்.

Police Recruitment

மதுரை மாநகராட்சி மதுரை நாடார் உறவின்முறை மற்றும் சி&டி மெடிக்கல் அசோஷியேசன் இணைந்து நடத்திய இலவச கொரோனா தடுப்பூசி முகாம் தெப்பக்குளம் போலீசார் பாதுகாப்பு

மதுரை மாநகராட்சி மதுரை நாடார் உறவின்முறை மற்றும் சி&டி மெடிக்கல் அசோஷியேசன் இணைந்து நடத்திய இலவச கொரோனா தடுப்பூசி முகாம் தெப்பக்குளம் போலீசார் பாதுகாப்பு மதுரை மாநகர தெப்பகுளம் காமராசர் அரங்கத்தில் கொரோனா இலவச தடுப்பூசி முகாமில் மதுரை நாடார் உறவின்முறை சங்க தலைவர் பொதுச்செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மதுரை தெப்பக்குளம் தலைமை காவலர் திரு. குருசாமி தலைமையில் பாதுகாப்பு பணி செய்தனர்.

Police Department News

20 ஆயிரம் மதிப்புள்ள மோட்டாரை திருடிய நபர் கைது.

20 ஆயிரம் மதிப்புள்ள மோட்டாரை திருடிய நபர் கைது. கடந்த 3 ம் தேதி, திருநெல்வேலி சீதபற்பநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெட்டுவான்குளம், ஆதாம் நகர் அருகே, பாலாஜி புரோமாட்டார்ஸ் புராஜெக்ட் வொர்க் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் சூப்பர் வைசராக வி.கே.புரத்தைச் சேர்ந்த ரூபன் வயது, 34 ,வேலை பார்த்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, மீண்டும் பணியை தொடங்க ரூபன் நேற்று காலை கட்டட வேலையை ஆரம்பிக்கும் போது மோட்டார் திருடு […]

Police Department News

மதுரை மாநகர் SS காலனி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கல் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் பொருத்தப்பட்டன

மதுரை மாநகர் SS காலனி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கல் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் பொருத்தப்பட்டன மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி, C 3, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான சம்மட்டிபூரம், HMS காலனி, தேனி மெயின் ரோடு, ஶ்ரீராம் நகர், பொட்டல்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள கீழ் காணும் இடங்களில் cctv கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, சம்மட்டிபுரம் பகுதியில், ஶ்ரீராம்புரம் சந்திப்பில் 1, பாண்டி கோவில் முதல் சந்திப்பில் 1, மிட்லேண்ட தியேட்டர் சந்திப்பில் 3, பாலமுருகன் […]

Police Department News

விருந்துக்கு சென்ற காவலர் விப்பத்தில் பலி

விருந்துக்கு சென்ற காவலர் விப்பத்தில் பலி தர்மபுரி அருகே ஆடிப்பெருக்குக்கு மாமியார் வீட்டிற்குச் சென்ற புதுமாப்பிள்ளை அரசு பஸ் மோதி பலி ! விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு அவருடன் பணி செய்த ஆயுதப்படை காவலர்கள் அனைவரும் நிதி திரட்டி உதவி செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சேர்ந்தவர் காமராஜ் இவரது மகன் புகழேந்தி வயது 28 இவர் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஓசூர் […]

Police Department News

திருமண்டபத்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த நகைகளை திருடிய இருவர் கைது.

திருமண்டபத்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த நகைகளை திருடிய இருவர் கைது. கடந்த 2 ம் தேதி, திருநெல்வேலி டவுண்,பாட்டபத்து தெருவை சேர்ந்த ஆறுமுகம் வயது 37, என்பவர் சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்ட நகரம், மைமூன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது ஆறுமுகத்தின் மகள் கழுத்தில் இருந்த 10கிராம், செயினை காணவில்லை என்றதும் மண்டபத்தில் உள்ள CCTV கேமராவில் பார்த்துள்ளார், அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த சகாய நெல்சன் ராஜா வயது 35, […]