Police Department News

இளையான்குடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் வாகன ஓட்டிகளுக்கு விப்புணர்வு..!!

இளையான்குடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் வாகன ஓட்டிகளுக்கு விப்புணர்வு..!! சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.செந்தில் குமார் அவர்களின் அறிவுரைகளின் படி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி மற்றும் SI பார்த்திபன்இளையான்குடி தச்சனந்தலில் அதிகமாக விபத்து ஏற்படும் பகுதில் நின்று பொது மக்களிடம் சாலை விழிப்புணர்வு செய்தனர். சாலை விபத்துகள் எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் நடப்பதே இதற்குப் பல காரணங்களை சொல்லலாம் . சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு இல்லாமை வாகன ஓட்டிகளிடம் பொறுப்புணர்வு […]

Police Department News

பெண் காவலர் கொடூரக் கொலை.. சிக்கிய கணவரிடம் விசாரணை தீவிரம் !!

பெண் காவலர் கொடூரக் கொலை.. சிக்கிய கணவரிடம் விசாரணை தீவிரம் !! குடும்பத்தகராறு காரணமாக பெண் காவலரை கொடூரமாக கொலை செய்த கணவர் சிக்கினார். விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் பானுப்பிரியா (30). இவரது கணவர் விக்னேஷ் (35). விக்னேஷ் மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், விக்னேஷ் தனது மனைவியை […]

Police Department News

மதுரை மாநகர் B6, காவல்நிலையத்தில் வரவேற்பறை திருப்பு விழா

மதுரை மாநகர் B6, காவல்நிலையத்தில் வரவேற்பறை திருப்பு விழா மதுரை மநகர் ஜெய்ஹிந்துபுரம் B6, காவல் நிலையத்தில் கடந்த 15 ம் நாள் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதன்பின் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்கள் காவல் நிலைய வரவேற்பறையை திறந்து வைத்தார் விழாவில் சார்பு ஆய்வாளர்கள் திரு. திலிபன், திரு. சோமசுந்தரம், கார்த்திக்,மற்றும் திரு. சக்திவேல், காவலர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Police Department News

மதுரை, திருநகர், W.1 காவல் நிலையம்த்தில் வரவேற்பு அறை திறப்பு விழா

மதுரை, திருநகர், W.1 காவல் நிலையம்த்தில் வரவேற்பு அறை திறப்பு விழா மதுரை, திருநகர், W1, காவல் நிலையத்தில் வரவேற்பு அறையை மதுரை, திருப்பரங்குன்றம், சரக உதவி ஆணையர் திரு. சண்முகம் அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார், விழாவில், W1, காவல் ஆய்வாளர்திரு. அனுஷா மனோகரி அவர்கள், மற்றும்சார்பு ஆய்வாளர்கள்ராஜ்குமார், திரு.கனேசன், மற்றும் சக காவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Police Department News

கேரளாவில் இன்று திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொரோனா அச்சுருத்தலுக்கிடையில் கேரளா, கன்னியாகுமரியில் கொண்டாட்டம் களைகட்டுகிறது.

கேரளாவில் இன்று திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொரோனா அச்சுருத்தலுக்கிடையில் கேரளா, கன்னியாகுமரியில் கொண்டாட்டம் களைகட்டுகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் ஓணம் கொண்டாட்டம் துவங்கும், ஆனால் இந்த ஆண்டு ஆடி அஸ்தத்தில் துவங்கி, இன்று திருவோணம் கொண்டாடப்படுகிறது. மூன்றடி நிலம் தருவதாக விஷ்ணு பகவனுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றுவதற்காக தன் தலையை கொடுத்து மண்ணுக்குள் அமிழ்ந்து போன மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளாவில் கொரோனா பாதிப்பு தினசரி 22 ஆயிரத்தை தாண்டிவரும் […]

Police Department News

வடசென்னை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற 20 பேர் கைது;

வடசென்னை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற 20 பேர் கைது; சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வண்ணாரப்பேட்டை சரக துணை ஆணையாளர் சிவபிரசாத் தலைமையில் மருந்து விற்பனையாளர்கள் மற்றும் மெடிக்கல் உரிமையாளர்களோடு அறிவுரை கூட்டம் நடைபெற்றது பெண்களுக்கு குழந்தைப் பேறு காலத்தின் போது அறுவை சிகிச்சைக்கு பின் பயன்படுத்தக்கூடிய சில வழி மாத்திரைகளை சிலர் போதை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர் இதனை தடுக்கும் பொருட்டு வடசென்னை பகுதிக்குட்பட்ட மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாத்திரைகளின் விற்பனையாளர்களை அழைத்து வடக்கு […]

Police Department News

தமிழகத்தில் ஊரடங்கை 23-ந் தேதியில் இருந்து எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பு செய்வது என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை கூட்டம்;

தமிழகத்தில் ஊரடங்கை 23-ந் தேதியில் இருந்து எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பு செய்வது என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை கூட்டம்; தமிழகத்தில் ஊரடங்கை 23-ந் தேதியில் இருந்து எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பு செய்வது என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை கூட்டம்;கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மக்கள் முறையானபடி தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் இந்த ஆண்டு தொடக்கத்தில் மிக கடுமையான கொரோனா 2-வது அலை தாக்கியது. தமிழகத்தில் கடந்த மே […]

Police Department News

வழிப்பறியில் ஈடுபட்டு செல்போனை பறித்து சென்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்டு செல்போனை பறித்து சென்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு செங்குளம், நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் TNEB யில் ஒப்பந்த தொழிலாளராக பணி செய்து வருகிறார். இவர் கடந்த 07.04.2021 அன்று பணி முடித்து வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும்போது பேரின்பபுரம் அருகே வைத்து அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் வழிமறித்து அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து 08.04.2021 அன்று […]

Police Department News

முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.

முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது. முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவை பகுதியைச் சேர்ந்த பராசக்திவயது 24 என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற ராஜேஸ்வரன் வயது 26 என்பவரின் சித்தப்பா மகன் உத்திரமூர்த்தி என்பவர் பிரச்சனை செய்துள்ளார். அதனால் பராசக்தி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உத்திரமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்து உத்திரமூர்த்தி தற்போது சிறையில் இருந்து வருகிறார். 19.08.2021 அன்று பராசக்தி அவரது வீட்டின் […]

Police Department News

முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை செய்த இரண்டு நபர்கள் கைது.

முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை செய்த இரண்டு நபர்கள் கைது. கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஏர்மாள்புரம், தோப்பு தெருவைச் சேர்ந்த துரைபாண்டி வயது 48 என்பவர் சுமார் ஆறு வருடத்திற்கு முன்பு வாழைக்கன்று பிடுங்கி நட்டதில் அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர பெருமாள் @ பேச்சி வயது 65 என்பவர்க்கும் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக்கொண்டு கீழ ஏர்மாள்புரத்தில் துரைபாண்டி அவரது மனைவியுடன் இன்று காலை வழக்கம் […]