Police Department News

தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளரின் மெச்சத்தகுந்த பணிக்கு பொது மக்கள் பாராட்டு

தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளரின் மெச்சத்தகுந்த பணிக்கு பொது மக்கள் பாராட்டு தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு N. சரவணகுமார் பொறுப்பேற்று நான்கு மாதங்களில் தேனி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு தேனி உட்கோட்ட பகுதிகளில் 30 இடங்களில் எச்சரிக்கைப் பலகை மற்றும் அறிவிப்பு பலகை வைத்தும் தேனி கம்பம் சாலை கொட்டக்குடி ஆற்றின் பாலத்தில் மேல் பகுதியில் வாகனங்களை நிறுத்தி இருந்ததை போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஆக இருந்ததை சரி செய்து […]

Police Department News

மதுரையில் அக்காளின் கடை வாடிக்கையாளரை அழைத்து வியாபாரம் செய்த தங்கை, தட்டிக்கேட்ட அக்காளுக்கு அடி உதை, விளக்குத்தூண் போலீசார் விசாரணை

மதுரையில் அக்காளின் கடை வாடிக்கையாளரை அழைத்து வியாபாரம் செய்த தங்கை, தட்டிக்கேட்ட அக்காளுக்கு அடி உதை, விளக்குத்தூண் போலீசார் விசாரணை மதுரை, நெல்பேட்டை, சுங்கம்பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் மருதமுத்து மனைவி பாண்டியம்மாள் வயது 58/21, இவர் நேரு அரிசி கடை முன்பு பிளாட்பாரத்தில் வைத்து கோழி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8 ம் தேதி காலை சுமார் 8 மணியளவில் இவரது கடைக்கு அருகே கோழி வியாபாரம் செய்து வரும் இவரது […]

Police Department News

8 மாதங்களுக்கு முன்பு திருமண புரோக்கரை காரில் கடத்தி சென்று கம்பியால் அடித்து தாக்கி விட்டு 23 பவுன் நகையை பறித்து சென்ற குற்றவாளிகள் 3 பேர் கைது . 23 பவுன் நகைகள் மீட்பு.காரும் பறிமுதல்

8 மாதங்களுக்கு முன்பு திருமண புரோக்கரை காரில் கடத்தி சென்று கம்பியால் அடித்து தாக்கி விட்டு 23 பவுன் நகையை பறித்து சென்ற குற்றவாளிகள் 3 பேர் கைது . 23 பவுன் நகைகள் மீட்பு.காரும் பறிமுதல்  நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த திருமண புரோக்கர் கந்தசாமியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனது நண்பனுக்கு பெண் பார்க்க வேண்டும் என்று பணகுடியை சேர்ந்த சபரிவளன் புரோக்கர் கந்தசாமியை அழைத்துள்ளார். அவரும் வருகிறேன் என்று சம்மதிக்க துலுக்கர்பட்டியை சேர்ந்த சபரிவளனின் நண்பன்  எல்கான்தாசன்  காரில் நாகர்கோவிலுக்கு […]

Police Department News

நான்கு மாதமாக சம்பளம் தர வில்லை, ஊர்காவல் படையினர் தவிப்பு

நான்கு மாதமாக சம்பளம் தர வில்லை, ஊர்காவல் படையினர் தவிப்பு கொரோனா நோய் தொற்று அதிகமாக இருந்த காலங்களிலும் பணிபுரிந்த ஊர்காவல் படையினர், நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இரவு நேர ரோந்துப் பணி, போக்குவரத்து சீர் செய்தல், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணி, மற்றும் அதிகாரிகளுக்கு கார் ஓட்டுனர்களாக மாநிலம் முழுவதும் 18 ஆயிரம் பேர் ஊர்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தினமும் 560 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இவர்களுக்கு […]

Police Department News

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை வட்டம் அருகே 85 லட்சம் மதிப்புள்ள எரி சாராய கேன்கள் பறிமுதல்.… இயக்குனர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சந்திப்ராய் ரத்தோர் நேரில் ஆய்வு!!!!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கலவை வட்டம் அருகே 85 லட்சம் மதிப்புள்ள எரி சாராய கேன்கள் பறிமுதல்.…இயக்குனர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சந்திப்ராய் ரத்தோர் நேரில் ஆய்வு!!!! ராணிப்பேட்டை மாவட்டம் கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சரவணமூர்த்தி, ஆய்வாளர், மணி தலைமை காவலர் குமரன், ஆகியோர் கலவை செய்யார் ரோட்டில் உள்ள கண்ணிகோயில் தரைப்பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கிடைத்த தகவலின் பேரில் கலவையில் இருந்து […]

Police Department News

அருப்புக்கோட்டை எஸ் பி கே பள்ளி சாலையில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார் அவர்களை வரிசையாக நிற்க வைத்து கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை எஸ் பி கே பள்ளி சாலையில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார் அவர்களை வரிசையாக நிற்க வைத்து கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர். கொரோனா மூன்றாம் அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா குறித்த அச்சம் சிறிதுமின்றி அருப்புக்கோட்டையில் முக்கவசம் அணியாமல் ஏராளமானோர் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை எஸ் […]

Police Department News

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு குறித்து காவல்துறை, வட்டாரபோக்குவரத்து துறைவருவாய்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு குறித்து காவல்துறை, வட்டாரபோக்குவரத்து துறைவருவாய்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறை , வருவாய்துறை , வட்டாரபோக்குவரத்து மற்றும் போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் , பேருந்து ஓட்டுநர்கள் , நடத்துநர்கள் மற்றும் பயணிகளுக்கு […]