அடையாறு மாவட்ட காவல்துறை தலைமையில்இன்று 08.08.2021 Rotary community corps of Bluewaves மற்றும் Rotary club of Chennai green city இணைத்து நடத்தும் GREEN CANOPY PROJECT சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது. இந்த Project ன் நோக்கமானது பெசன்ட் நகர் முழுதும் பசுமை நகரமாக மாற்றுவது, அதன் முதற்கட்ட பணியாக இன்று இந்த விழா ஆனது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி Rotary club ன் Director Mr.S.N Balasubramiyan அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் […]
Day: August 8, 2021
J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் பெசண்ட் நகர் பகுதி சாலை ஓரங்களில் மரங்களை நட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் பெசண்ட் நகர் பகுதி சாலை ஓரங்களில் மரங்களை நட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 08 .08 .2021 இன்று அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையிலும் அவருடைய அறிவுறுத்தலின்படியும் திரு.கோபி (Rotary community Corps Blue Waves Ch TN )அவர்களும் அவருடைய குழுவினரும் இணைந்து மண்டலம் 13 சென்னை மாநகராட்சி பெசண்ட் நகர் 21வது தெருவில் இருக்கும் பூங்காவை […]
J2 அடையாறு காவல்நிலைய ஆய்வாளர் திரு.மீனாட்சி சுந்தரம் சட்டம் ஒழுங்கு மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு அவர்கள் பெசண்ட் நகர் பகுதி சாலை ஓரங்களில் மரங்களை நட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
J2 அடையாறு காவல்நிலைய ஆய்வாளர் திரு.மீனாட்சி சுந்தரம் சட்டம் ஒழுங்கு மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் குற்றப்பிரிவு அவர்கள் பெசண்ட் நகர் பகுதி சாலை ஓரங்களில் மரங்களை நட்டு அங்கு வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 08 .08 .2021 இன்றுJ2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு . மீனாட்சி சுந்தரம் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள் மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு […]