ரோடுன்னா சிக்னல் இருக்கும்.. வாழ்க்கைன்னா சிக்கல் இருக்கும்.: மதுரை போக்குவரத்து காவலரின் அழகுமதுரை தமிழில் அறிவுரைகள் வழங்கியபடியே வாகன ஓட்டிகளை வழிநடத்தும் போக்குவரத்து காவலர் யார் அந்த மக்கள் மனம் கவர்ந்த காவலர்? “ரோடுன்னா சிக்னல் இருக்கும்; மனிதன் என்றால் சிக்கல் இருக்கும்… குடும்பம்னா சண்டை இருக்கும்… எல்லாத்தையும் அனுசரிச்சு விட்டுக்கொடுத்து போகனும்… அது தான் வாழ்க்கை…” என்று ஒரு போக்குவரத்து காவலர் மைக்கில் பேசிக் கொண்டிருப்பது போல அந்த வீடியோ ஆரம்பமாகிறது. அப்படி பேசிக் கொண்டிருந்தவர் […]
Day: August 21, 2021
தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கறி கடை உரிமையாளரை தாக்கிய தலைமைக் காவலர் மற்றும் காவலர் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணி நீக்கம் (Suspend) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கறி கடை உரிமையாளரை தாக்கிய தலைமைக் காவலர் மற்றும் காவலர் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணி நீக்கம் (Suspend) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி உத்தரவு. காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் முத்துசெல்வன் வயது 33 என்பவர் காடல்குடியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் காடல்குடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் […]
நடைபெற்ற அதிரடி வாகன சோதனை.. வசமாக சிக்கிய நபர்.. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!!
நடைபெற்ற அதிரடி வாகன சோதனை.. வசமாக சிக்கிய நபர்.. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!! நடைபெற்ற அதிரடி வாகன சோதனை.. வசமாக சிக்கிய நபர்.. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!! சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் குற்றப்பிரிவு காவல்துறையினர் காஞ்சிராங்குளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று வந்துள்ளது. அப்போது சரக்கு வேனில் […]
இராமநாதபுரம் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு சான்றிதழ்
இராமநாதபுரம் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு சான்றிதழ் இராமநாதபுரம் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ உள்ளிட்ட ஒன்பது போலீசாருக்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.இராமநாதபுரம் சரக சட்டம் ஒழுங்கு குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.தென்மண்டல ஐ.ஜி அன்பு,இராமநாதபுரம் சரக காவல்துறைத் துணைத்தலைவர் மயில்வாகனன்,இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக்,சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்,உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட […]