Police Department News

எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தி வேலைகளை செய்ய வைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது -சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மலர்விழி;

எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தி வேலைகளை செய்ய வைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது -சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மலர்விழி; பெரம்பலூர் – முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கிசின் வழிகாட்டுதலின்பேரில், குரும்பலூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மலர்விழி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளில் இருந்து […]

Police Department News

மாநிலத்தில் சிறந்த காவல் நிலையமாக, கோவில்பட்டி காவல் நிலையம் தேர்வு

மாநிலத்தில் சிறந்த காவல் நிலையமாக, கோவில்பட்டி காவல் நிலையம் தேர்வு தமிழக அரசு மாநிலத்தில் உள்ள 1552 காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து ‘தமிழக முதல்வர் கோப்பை’ விருது வழங்கியுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் 34வது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சபாபதியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் மூதாட்டி மாயம், மருமகள் போலீசில் புகார், செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை, செல்லூர் பகுதியில் மூதாட்டி மாயம், மருமகள் போலீசில் புகார், செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர் மதுரை டவுன், செல்லூர், பசுமடம் கிழக்கு சந்தில் குடியிருந்து வருபவர் வேல்முருகன் மனைவி திருமதி. லீலாவதி வயது 50/21, இவரது கணவர் வேல்முருகன் கோவில், பூசாரியாக வேலை பார்த்து தற்போது ஓய்வில் உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருடன் உடன் பிறந்த ஒரு சகோதரி, ஒரு சகோதரர் மதுரை ஆனையூரில் வசித்து வருகின்றனர். இவரின் தந்தையின் […]

Police Department News

திருச்சியில் அதிகரிக்கும் திருநங்கைகள் கோஷ்டி மோதல் – இருவர் காயம்

திருச்சியில் அதிகரிக்கும் திருநங்கைகள் கோஷ்டி மோதல் – இருவர் காயம் திருச்சி மாநகரில் இரவு மற்றும் அதிகாலையில் திருநங்கைகளின் உலா வருகின்றனர். குறிப்பாக மத்திய பேருந்து நிலையம், கல்லுக்குழி மேம்பாலம், குட்ஷெட் பாலம் பகுதிகளில் நள்ளிரவில் திருநங்கைகள் நின்று கொண்டு ஆண்களை பாலியலுக்கு அழைப்பதாக புகார் எழுந்தது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியில் திருநங்கைகள் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஜங்ஷன் மற்றும் அரியமங்கலம் என இரு பிரிவுகளாக […]

Police Department News

மதுரை, செல்லூர் பகுதியின் மனைவி மாயம், கணவன் போலீஸில் புகார், செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை, செல்லூர் பகுதியின் மனைவி மாயம், கணவன் போலீஸில் புகார், செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர் மதுரை மாநகர் செல்லூர் D2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லூர், அஹிம்சாபுரம் 4 வது தெருவில் வசித்து வருபவர் சுந்தரம் மகன் ராமசாமி வயது 40/21, இவர் மனைவி முத்துமணி,மற்றும் இரண்டு மகள்கள் அவினாசி வயது 12/21, ராஜேஸ்வரி வயது 10/21 ஆகியோருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார்.இவர் லோடு மேன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 15 […]

Police Department News

மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தர் மதுரை மாவட்டம் மேலூர்அருகே உள்ள ஓட்டக்கோவில் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் வயது 60 இவர் நேற்று மேலவளவிற்கு சென்று விட்டு மேலூருக்கு இருசக்ர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் புதுச்சுக்காம்பட்டி அருகே சென்ற போது பாஸ்கரன் வாகனத்தின் மீது எதிரே தும்பைபட்டியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி சென்ற இருசக்ர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் வாகனத்தில் இருந்து […]

Police Department News

மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கணினி திருடியவர் தனிப்படையினரால் கைது

மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கணினி திருடியவர் தனிப்படையினரால் கைது மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி உட்கோட்ட தனிப்படையினரின் சீரிய முயற்சியினால் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் தாக்கலான 4 கணினி திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த எதிரியான செந்தில்குமார், த/பெ. அய்யர், […]

Police Department News

மதுரை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது

மதுரை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது தமிழக அரசு மாநிலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக 41 காவல் நிலையங்களை தேர்வு செய்து மாவட்ட வாரியாக விருது வழங்கியுள்ளது. இதில் குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்து குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சட்டம் ஒழுங்கை பராமரித்து விபத்துக்களை குறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது, என பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையங்களுக்கு இந்த […]

Police Department News

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், மாமனார் கொலை மிரட்டல் விட்டதால் மருமகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி, பொது மக்கள் மீட்டனர்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், மாமனார் கொலை மிரட்டல் விட்டதால் மருமகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி, பொது மக்கள் மீட்டனர் திருமங்கலத்தை அடுத்த கரிசல்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் வயது 27/21, இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சமத்துவபுரத்தை சேர்ந்த ஜாபர் ராஜாமுகமது என்பவரது மகளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவரது மனைவிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொருவருடன் திருமணம் நடந்து அந்த இருவரும் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலமுருகன் […]

Police Department News

திருச்சி கோவில்களில் தொடரும் கொள்ளை சம்பவம் – குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் விரைந்தனர்

திருச்சி கோவில்களில் தொடரும் கொள்ளை சம்பவம் – குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் விரைந்தனர் கொரோனா முடக்கத்திற்கு பிறகு பல்வேறு தளர்வுகளில் கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில் கோவில்களில் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. இதனிடையே திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியிலுள்ள ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலயத்தில் காலை பூஜை செய்ய கோவிலை திறக்க வந்த பூசாரி கோவில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் […]