Police Department News

தேசிய மற்றும் மாநில சாலைகளில் ரோந்து எண்ணிக்கை அதிகரிப்பு – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை

தேசிய மற்றும் மாநில சாலைகளில் ரோந்து எண்ணிக்கை அதிகரிப்பு – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 நெடுஞ்சாலை ரோந்து பிரிவினை19.09.2021 அன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி தனிக்கை செய்தும், தேவையான அளவிற்கு ரோந்து பிரிவில் ஆளிநர்களை அதிகரித்தும், மேலும் அதற்குரிய உபகரணங்களை ஆய்வு செய்தும், பற்றாக்குறையாக இருந்த ரோந்து வாகனங்களை கணக்கெடுத்து தேவையான உபகரணங்களை அதிகப்படுத்த ஆவண செய்தார். மேலும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவினர் 24 மணி […]

Police Department News

மற்றவருக்காக நாம் ஜாமீன் கொடுக்கலாமா?

மற்றவருக்காக நாம் ஜாமீன் கொடுக்கலாமா? ஜாமீன் கொடுப்பது என்றாலே பலருக்கும் அலர்ஜி தான் காரணம், நாம் ஜாமீன் கொடுக்க போய் அதனால் சட்டப் பிடியில் சிக்கிக் கொள்வோமோ? என்று எண்ணுவது தான் ? இப்படி எல்லோரும் நினைத்தால் ஆதரவு இல்லாதவர்களுக்கு யார் தான் ஆதரவு தருவது? நாம் யாருக்காக வேண்டுமானாலும் ஜாமீன் கொடுக்கலாம்? எப்படி கொடுக்க முடியும் என கருதலாம்? எல்லாம் ஒரு நம்பிக்கையின் பேரில் தான் அந்த நம்பிக்கையை காப்பாற்ற விட்டால் என்ன செய்வது? நம்பிக்கை […]

Police Department News

தூத்துக்குடியில் விபத்தில் உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடியில் விபத்தில் உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். தூத்துக்குடியில் விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே 18.09.2021 அன்று மாலை 6 மணியளவில் 50 வயது மதிக்கத் தக்க ஒருவர் சாலை விபத்தில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை சுற்றி பார்த்துக்கொண்டிருந்த 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவரை காப்பாற்ற முன் […]

Police Department News

தமிழக டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்கள், இன்றைய பெற்றோர்களுக்கு ஆலோசனை

தமிழக டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்கள், இன்றைய பெற்றோர்களுக்கு ஆலோசனை இன்றைக்கு எந்த சானலைத் திருப்பினாலும் ஏதாவது ஆடல் பாடல் என்று குழந்தைகள் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்பிள்ளைகளின் கலையார்வம் சந்தோஷம் தரக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அது நிஜமாக குழந்தைகளின் கலை ஆர்வமா அல்லது பெற்றோரின் வற்புறுத்தலா என்பதுதான் அறிய வேண்டிய விஷயம்.பெற்றோர்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட தன் குழந்தையை டான்ஸ் ஆடுவதுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்என்பதுதான் உண்மை. காரணம் தன் குழந்தை டான்ஸ் நிகழ்ச்சியில் […]