Police Department News

தூத்துக்குடியில் தாய்-மகளுக்கு கொடூரம்

தூத்துக்குடியில் தாய்-மகளுக்கு கொடூரம் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர், தாய் நகரை சேர்ந்தவர் காளிதாஸ் மனைவி உமையர்கனி (32), இந்த தம்பதிகளின் மகள் எஸ்தர் (11). உமையர்கனி தனது கணவர் காளிதாஸை கடந்த ஏழு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை உமையர்கனி மகள் எஸ்தருடன் தெர்மல் நகர் கேம்ப் 1ல் உள்ள தனது தாயார் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி துறைமுகம் – மதுரை பைபாஸ் ரோட்டில் ரவுண்டானா அருகே செல்லும்போது துறைமுகத்தில் […]

Police Department News

மேலூர் அருகே விவசாயியை பீர் பாட்டிலால் மர்ம நபர்கள் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்கள்

மேலூர் அருகே விவசாயியை பீர் பாட்டிலால் மர்ம நபர்கள் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்கள் மேலவளசைகிராமத்தை சேர்ந்த வாதியான ரவிக்கும் அவரது உறவினரான சாமிக்கண்ணுக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இன்று மதியம் வாதி அவரது வயலில் மாடு மேய்த்து கொண்டியிருக்கும் போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க 8 நபர்கள் கையில் பீர் பாட்டிலை உடைத்து வாதியை வயிறு நெஞ்சு மற்றும் முகத்தில் குத்தி விட்டு தப்பி சென்று விட்டார்கள் வாதி […]

Police Department News

மேலூர் அருகே இடப்பிரச்சணையில் எதிரியை கைது செய்ய கோரி 3 பெண்கள் திடீர் சாலை மறியல்

மேலூர் அருகே இடப்பிரச்சணையில் எதிரியை கைது செய்ய கோரி 3 பெண்கள் திடீர் சாலை மறியல் மேலூர் அருகே உள்ள கீழையூரில் முருகேஸ்வரி குடும்பத்திற்கும் பக்கத்து வீடான சித்திரை வடிவு குடும்பத்திற்கும் இடப்பிரச்சனை உள்ள நிலையில் இன்று இரு குடும்பத்தினருக்கும் சண்டை நடந்துள்ளது இதில் முருகேஸ்வரி குடும்பத்தினர் சித்திரை வடிவு குடும்பத்தினரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலூர் டு திருப்பத்தூர் சாலை கீழையூர் காந்தி சிலை முன்பு திடீர் சாலை மறியலில் […]

Police Recruitment

நெல்லை கல்லிடைக்குறிச்சி பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

நெல்லை கல்லிடைக்குறிச்சி பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம்கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில், கொலை வழக்கில் எதிரிகளான திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கீழஏர்மாள்புரம், தெற்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அருணாசலம் என்பவரின் மகன் சிவசங்கர பெருமாள் என்ற பேச்சி வயது 64 மற்றும் அவரது மகன் சட்டநாதன் வயது 32 ஆகிய இருவரும் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் பொதுமக்களை […]

Police Department News

முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள கோபாலசமுத்திரம் ,கொத்தங்குளம், செங்குளம் காலனி பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள கோபாலசமுத்திரம் ,கொத்தங்குளம், செங்குளம் காலனி பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் நடந்த கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்பாட்டில் கோபால சமுத்திரம், கொத்தங்குளம், செங்குளம் காலனி பகுதிகளை சேர்ந்த ஊர் பொதுமக்களுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமூக நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் […]

Police Department News

12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்கள் தமிழக அரசு நியமனம்

12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்கள் தமிழக அரசு நியமனம் மதுரை சென்னை உயர் நீதி மன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தமிழ் நாடு அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு தலைமை வழக்கறிஞராக. ஆர்.சண்முகசுந்தரம் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ,திரு. அசன் முகமது ஜின்னா ஆகியோரை கடந்த மே மாதம் பொறுப்பேற்ற தமிழ் நாடு அரசு நியமித்தது அதற்கு பிறகு தற்காலிக அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டோரை நியமித்துள்ளது இந்த நிலையில் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் […]

Police Department News

நெல்லை மாவட்டத்தில் 3 நாட்களில் 5 கொலைகள்

நெல்லை மாவட்டத்தில் 3 நாட்களில் 5 கொலைகள் களக்காடு, அம்பை, பாளையிலும் தலா ஒரு கொலை நடந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் நெல்லை மாவட்டத்தில் 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நெல்லை முன்னீர்பள்ளம் பகுதியில் அடுத்தடுத்து தலை துண்டித்து 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இது தவிர களக்காடு, அம்பை, பாளையிலும் நேற்று தலா ஒரு கொலை நடந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் நெல்லை மாவட்டத்தில் 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று தென்காசி […]

Police Department News

மதுரையில் குழந்தையுடன் தற்கொலை செய்ய முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றிய காவலர்களின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மதுரையில் குழந்தையுடன் தற்கொலை செய்ய முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றிய காவலர்களின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன. மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவருடைய கணவர் கார்த்திக் பாண்டியன். இவர்களுக்கு ஒரு ஆண், மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் திலகவதி நாராயணபுரம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். கணவர் கார்த்திக் பாண்டியன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குடும்பத்தில் போதிய […]

Police Recruitment

நெல்லை , கூத்தங்குழி அருகே கொலையில் ஈடுபட்ட எதிரிகள் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை.

நெல்லை , கூத்தங்குழி அருகே கொலையில் ஈடுபட்ட எதிரிகள் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் கொலை வழக்குகளில் எதிரியான இராதாபுரம் வட்டம்,கூத்தங்குழி, சுண்டாங்காடை சேர்ந்த சந்தகுரூஸ் என்பவரின் மகன் சிலுவை அருள் சந்துரு வயது (19), ஜெய ஆரோக்கிய செல்வன் என்பவரின் மகன் பிரதீஸ் என்ற சஞ்சய் பிரதீஸ் வயது (19), கூத்தங்குழி, பாத்திமா நகரை சேர்ந்த அந்தோணிராஜ் […]

Police Department News

வங்கி மேலாளர் என ஏமாற்றி மூதாட்டியிடம் ரூ 1.19 லட்சம் திருட்டு

வங்கி மேலாளர் என ஏமாற்றி மூதாட்டியிடம் ரூ 1.19 லட்சம் திருட்டு பரமக்குடி வங்கிக்கு வந்திருந்த மூதாட்டியிடம் ரூ.1.19 லட்சம் ரூபாயை வங்கி மேலாளர் என்று கூறி திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகிறார்கள். பரமக்குடி காந்திஜி நகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. பரமக்குடி கீழ பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி பாண்டியம்மாள் வயது (55). கணவனை இழந்த நிலையில் வீட்டின் அருகில் அரிசி மாவு புட்டு வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி […]