திருச்சியில் 17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – தேடப்படும் குற்றவாளி ஒருவர் கைது திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் வருபவர்கள் தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த விசுவநாதன் வயது 35 […]
Day: September 18, 2021
பசியுடன் சாலையில் திரிந்த இளைஞருக்கு உதவிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்!
பசியுடன் சாலையில் திரிந்த இளைஞருக்கு உதவிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்! விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் ADSP முனைவர் ஆ.மணிவண்ணன் அவர்கள் சாத்தூரில் ரோந்து பணி மேற்கொண்ட போது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் அழுக்கான உடைகளுடன், ஒரு அழுக்கு பையுடன், தலையில் அதிக முடி மற்றும் தாடியுடன் சுற்றித் திரிந்துள்ளார். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி சைபர் கிரைம் ADSP அவர்கள் விசாரித்தபோது அந்த இளைஞர் எனக்கு தமிழ் தெரியும் என்று தெரிவித்துள்ளார். […]
தேவகோட்டை நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடையின் பெயர் பலகைகள் அகற்றம்
தேவகோட்டை நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடையின் பெயர் பலகைகள் அகற்றம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் வீதியின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளின் முன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளால், அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதுடன், சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளது. எனவே, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.அதன் பேரில், தேவகோட்டை நகர காவல் […]
திருச்சி காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திகுத்து – மருத்துவமனையில் சிகிச்சை
திருச்சி காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திகுத்து – மருத்துவமனையில் சிகிச்சை திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சுண்ணாம்புகாரபட்டியில் விவசாயி ஜூலியட் சாந்தகுமார் என்பவர் சாலையில் அமர்ந்து தனது வாகனத்தை எரிக்க போவதாகவும், தொடர்ந்து சாலையை மறித்து ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார். தனது வாகனத்தை எரித்தார்.உடனடியாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சோமரசம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்பொழுது போதை […]