மீண்டும் பாலியல் வழக்கில் கைதானார் போலிச் சாமியார்: திருச்சி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு..!! சென்னை புத்தகரத்தில் யோகக்குடில் என்ற பெயரில் ஆசிரமம் நடத்திவரும் சர்ச்சை சாமியார் சிவக்குமார், 69 ஜாதிகள் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் மெய்வழி மதத்தையும், மெய்வழி தெய்வத்தையும் அவமதித்து, மதவுணர்வுகள் கடுமையாக புண்படும்படி தகாத வார்த்தை கூறி தொடர்ச்சியாக இருபதுக்கும் மேற்ப்பட்ட யூடியூப் வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். மேலும் அனைத்து மத கடவுளர்களையும் அவமதித்து, பெண்களை ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 26.7.2021 […]
Day: September 30, 2021
உலக இதய தின விழிப்புணர்வு ஊர்வலம்.
உலக இதய தின விழிப்புணர்வு ஊர்வலம். இன்று உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இதயவியல் துறை சார்பாக நடைபெற்ற ஊர்வலத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த ஊர்வலம் பழைய அரசு இராஜாஜி மருத்துவமனை நுழைவாயிலில் துவங்கி திருவள்ளுவர் சிலை வழியாக அரசு மருத்துவக்கல்லூரியில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தின் முக்கிய நோக்கம் இதயத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த […]
தேடப்பட்ட பலே கொள்ளையன் J6 காவல் நிலைய ஆய்வாளர் திரு.இராமசுந்தரம்( சட்டம் ஒழுங்கு) மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம்( குற்றப்பிரிவு )அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேடப்பட்ட பலே கொள்ளையன் J6 காவல் நிலைய ஆய்வாளர் திரு.இராமசுந்தரம்( சட்டம் ஒழுங்கு) மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம்( குற்றப்பிரிவு )அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை 18/08/2021 பெசன்ட்நகர் பகுதியில் இரவில் வீட்டை உடைத்து 42 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் சம்பத்தபட்ட குற்றவாளியய் பிடிப்பதர்காக சென்னை காவல் இனை இயக்குனர் உத்தரவின் பேரில் அடையார் மாவட்ட துனை ஆனையர் அவர்களின் மேற்பார்வையில் தரமணி உதவி […]
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.C.விஜயகுமார் IPS,. அவர்கள் உத்தரவின் பேரில் இன்று (29.09.2021)பேரளம் காவல் சரகம், பூந்தோட்டம் அரசினர் மேல் நிலை பள்ளியில் Women Help Desk 181 & 112 Calls, POCSO Act, 1098 Calls மற்றும் குழந்தை திருமணம் குறித்து பொதுமக்களுக்கு நன்னிலம் அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.துர்கா மற்றும் காவல்துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு டிஜிபி., நெல்லை, தென்காசி,கன்னியிகுமரி, தூத்துகுடி காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை
தமிழ்நாடு டிஜிபி., நெல்லை, தென்காசி,கன்னியிகுமரி, தூத்துகுடி காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நெல்லையில் தொடர் கொலைகள் நடப்பதால் தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்ற டி.ஜி.பி சைலேந்திரபாபு, அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களிடம் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது ஆடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் கடைசியாக நின்றார். திடீரென சல்யூட் […]
மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில், ரவுடிகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆட்டோ ஒட்டுநர்களுடன் ஆலோசனை கூட்டம் ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் ஏற்பாடு
மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில், ரவுடிகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆட்டோ ஒட்டுநர்களுடன் ஆலோசனை கூட்டம் ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் ஏற்பாடு மதுரை மாநகரில் ரவுடிகள் நடமாட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் 100க்கும் மேல்பட்ட ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ஜெய்ஹிந்துபுரம் மெயின், நேதாஜி தெ௫, ராம்மையதெ௫ , ஜீவாநகர் முதல் தெ௫, ஜீவாநகர் 2 வது தெ௫ ,சுப்பிரமணியபுரம் மார்க்கெட் பகுதி, சோலைஅழகுபுரம், பகுதியில் உள்ள ஆட்டோஒட்டுநர்கள் […]
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்டில் சிக்கிய ஊழியர்களை மீட்ட தீயணைப்பு படையினர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்டில் சிக்கிய ஊழியர்களை மீட்ட தீயணைப்பு படையினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது கூடுதல் அலுவலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கூடுதல் கட்டிடம் 39 கோடியே 19 லட்சம் செலவில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது அந்த கட்டிடம் ஒரு தரைத் தளம் மற்றும் 3 மாடிகளை கொண்டது எனவே அங்கு லிப்ட் வசதி இயக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4.30 மணியளவில் விக்கிரமங்கலத்தை சேர்ந்த ரேஷன் […]