Police Department News

பொதுமக்களுக்கு போதை பொருட்களின் தீங்கு, சாலை பாதுகாப்பு, மற்றும் கொரோனோ நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சிவகிரி காவல் துறையினர்

பொதுமக்களுக்கு போதை பொருட்களின் தீங்கு, சாலை பாதுகாப்பு, மற்றும் கொரோனோ நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சிவகிரி காவல் துறையினர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் பொது மக்களுக்கு போதை பொருட்களின் தீங்கு, குழந்தை திருமணம், மற்றும் கொரோனா நோய் தொற்று குறித்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதே போல் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீனிவாசராவ் தெருவிலுள்ள பொதுமக்களிடம் காவல்துறையினர் […]

Police Department News

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை செலுத்த புதிய எளிமையான வழி முறைகள்

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை செலுத்த புதிய எளிமையான வழி முறைகள் மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராதத்தை எளிதில் செலுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. போக்குவரத்து விதி மீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் தங்களது அபராதத் தொகையினை இது வரையில் வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரி மற்றும் இ-சேவை மையம் ஆகிய இடங்களில் மட்டும் செலுத்தும் வசதி இருந்து வந்தது, இதன் காரணமாக […]

Police Department News

5 வயது பெண் குழந்தையிடம் தவராக நடந்த மதுரை, இஸ்மாயில்புரத்தை சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

5 வயது பெண் குழந்தையிடம் தவராக நடந்த மதுரை, இஸ்மாயில்புரத்தை சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது மதுரை இஸ்மாயில்புரம் 12 வது தெருவில் வசித்து வருபவர் சேக் அப்துல்ரஹ்மான் அவர்களின் மனைவி பரகத்நிஷா வயது 23/21, இவரது கணவர் சேக்அப்துல்ரஹ்மான் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருகிறார், இவர்களுக்கு 7 வயதில் ஜாஸ்மின்பானு என்ற பெண் குழந்தையும் 5 வயதில் அப்ரின்பானு என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்த இரு குழந்தைகளும் விருதுநகர் மேல் நிலைப் […]

Police Department News

பழிக்கு பழி – திருச்சியில் பொது கழிப்பிடத்தில் இளைஞர் வெட்டி கொலை

பழிக்கு பழி – திருச்சியில் பொது கழிப்பிடத்தில் இளைஞர் வெட்டி கொலை திருச்சி வாமடம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்கிற வாழைக்காய் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை நிசாந்த் வயது (23) என்ற இளைஞர் ராமகிருஷ்ண மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி […]