தடையை மீறி ஊர்வலம் நடத்தினால்.. நடவடிக்கை பாயும்..! சங்கர் ஜிவால் எச்சரிக்கை..! தடையை மீறி ஊர்வலம் நடத்தினால்.. நடவடிக்கை பாயும்..! சங்கர் ஜிவால் எச்சரிக்கை..! தமிழகத்தில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டாலும், தமிழகத்தில் […]
Day: September 5, 2021
ஆடு திருட வந்த இருவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்
ஆடு திருட வந்த இருவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் ஆடு திருட வந்த இருவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதியில் கடந்த 9 நாட்களாக அதிகளவில் ஆடுகள் திருட்டுப்போனது குறித்து மண்ணச்சநல்லூர் மற்றும் சமயபுரம் காவல்நிலையத்தில் 10த்திற்கும் மேற்பட்டோர் புகார் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் சமயபுரம், பனமங்கலம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் ஆடுகள் மேய்ந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் ஆடுகளை திருட முயன்றுள்ளனர். […]
அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும்: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு
அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும்: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு போலீசாரின் முன்னால் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும் என கேரள ஐகோர்ட்டு கூறி உள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்தவர் அணில் குமார். இவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது;-இரு நாட்களுக்கு முன், 16 வயது மகளுடன் கடையை அடைத்து […]
இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பாக 44 வது வாரம் மரக்கன்று நடும் விழா இயக்கம் சார்பாக ஒரு மர௧்கன்று நடப்பட்டு மற்றும் 15 மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டது.
இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பாக 44 வது வாரம் மரக்கன்று நடும் விழா இயக்கம் சார்பாக ஒரு மர௧்கன்று நடப்பட்டு மற்றும் 15 மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டது. மதுரை, திருமோகூர், ஊராட்சி மன்றத்தில், கடந்த 29 ம் தேதி காலை 7 மணியளவில் இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பாக 44 வது மரக்கன்று நடும் விழா நடைபெற்றது, இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரு.பழனியாண்டி அவர்கள்மதுரை மாநகர போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர்அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் […]