மேலூர் அருகே, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது மேலூரை அடுத்த கீழவளவு பகுதியில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த பூதமங்கலத்தை சேர்ந்த சிவகுமார் அரியூர்பட்டியை சேர்ந்த பெருமாள் ஆகிய இருவரையும் கீழவளவு திரு. பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அவர்கள் பிடித்து அவர்களிடமிருந்து 11 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள்
Day: September 20, 2021
கணவன், மனைவி சண்டை போடலாம்! ஆனால் பெற்றோர்கள் சண்டை போடக் கூடாது அதுவும் தங்களின் குழந்தைகள் முன் −டி.ஜி.பி., சைலேந்திரபாபு.
கணவன், மனைவி சண்டை போடலாம்! ஆனால் பெற்றோர்கள் சண்டை போடக் கூடாது அதுவும் தங்களின் குழந்தைகள் முன்−டி.ஜி.பி., சைலேந்திரபாபு. நமது தமிழக D.G.P. திரு. சைலேந்திரபாபு அவர்களது வாழக்கையில், மனுக்களைப் படிப்பதும் மக்களைச் சந்திப்பதுமாகத்தான் அவரது காலைப் பொழுதுகள் விடியும். அப்படி ஒரு காலைப் பொழுதில் அவரது அலுவலக வாசலில் அந்தச் சிறுவர்களைச் சந்தித்தார். சின்னஞ்சிறுவர்கள் மிகுந்த தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தார்கள். என்ன வேண்டும் என்று கனிவோடு அவர்கள் முன்னால் உட்கார்ந்து கேட்டார். ஒரு புகார் கொடுக்கணும் […]
கள்ளக் காதலால் வாலிபர் வெட்டி படு கொலை
கள்ளக் காதலால் வாலிபர் வெட்டி படு கொலை மதுரை மாநகர், சுப்ரமணியபுரம், ஹரிஜன் காலனியில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் கனேசன் வயது 49/21, இவர் மதுரை மாநகராட்சியில் 79 வது வார்டில் தினக்கூலியாக சுகாதாரப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார், இவர்களுக்கு ராமச்சந்திரன் என்ற ஒரே மகன் வயது 28/21, உள்ளார்.இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை சோலைஅழகுபுரத்தில் குடியிருக்கும் செளராஷ்ரா வகுப்பை சேர்ந்த சிவஜோதி […]
மேலூர் அருகே, தெற்கு தெரு சுகாதாரப்பணியாளர் கொலை
மேலூர் அருகே, தெற்கு தெரு சுகாதாரப்பணியாளர் கொலை மதுரை மாவட்டம் மேலூர் அருகே, தெற்கு தெருவில் கடந்த 14/9/21அன்று மாலையில் தூய்மை பணியாளர் அடித்து கொலை செய்யப்படார், இதுதொடர்பாக, கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறை உடனே கைது செய்ய கோரி கொலை செய்யப்பட்ட நொண்டிசாமியின் உறவின்ர்கள் மாலை தெற்குதெ௫ பகுதி மக்கள், திருச்சி to மதுரை செல்லும் நான்கு வழி சாலையில் இரவு 8.30 pm To 11.40 pm, வரை நடு ரோட்டில் அமர்ந்து நீண்டநேரம், […]
திருச்சியில் சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து திருட முயன்ற 3 வாலிபர்கள் கைது
திருச்சியில் சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து திருட முயன்ற 3 வாலிபர்கள் கைது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (61). இவர் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வழக்கம்போல் சௌந்தர்ராஜன் நேற்று காலை சூப்பர் மார்க்கெட்டை திறப்பதற்காக வந்து பார்த்த போது சூப்பர் மார்க்கெட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]
எஸ்.பி. தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம
எஸ்.பி. தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், வழக்குகள் சம்மந்தமாக எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.இந்தக்கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய டி.எஸ்.பி.கள் விளாத்திக்குளம் பிரகாஷ், கோவில்பட்டி உதயசூரியன், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், தூத்துக்குடி மதுவிலக்கு பாலாஜி, […]
ட்ரோன் கேமரா மூலம் அதிகாரிகள் ஆய்வு
ட்ரோன் கேமரா மூலம் அதிகாரிகள் ஆய்வு மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மீனாட்சி நகர் பகுதியில் இணை ஆணையர் திரு. தங்கதுரை உதவி ஆணையர் திரு. சக்கரவர்த்தி காவல் ஆய்வாளர் திரு. பிரபு மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு. சந்தான போஸ் ஆகியோர் ட்ரோன் கேமரா உதவி மூலம் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது. *பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் சமூக நீதி கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை அவனியாபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு. பிரபு தலைமையில் உதவி ஆய்வாளர் […]
சென்னை சுனாமி நகர் செம்மஞ்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி J11 கண்ணகி நகர் காவல்துறையினரால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
சென்னை சுனாமி நகர் செம்மஞ்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி J11 கண்ணகி நகர் காவல்துறையினரால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். எதிரி சுரேஷ் என்கிற கொட்டை சப்பி சுரேஷ் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டது குறித்துஎதிரி சுரேஷ் என்கிற கொட்டை சுரேஷ் த/பெ ரமேஷ் எண் 5718 சுனாமி நகர் செம்மஞ்சேரி என்பவர் மீது துரைப்பாக்கம் செம்மஞ்சேரி கண்ணகி நகர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, அடிதடி […]