இன்று (25.09.2021) தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களது அலுவலகத்தில் காவலர்களுக்கான Cyber Crime தேர்வு நடைபெற்றது.இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா கந்தபுனேனி. IPS அவர்கள் பார்வையிட்டனர்.
Day: September 25, 2021
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS,. அவர்கள் உத்தரவின் பேரில் 24.09.2021 அன்று நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனிய நல்லூர் பகுதியில் Women Help Desk 181 & 112 Calls, POCSO Act, 1098 Calls மற்றும் குழந்தை திருமணம் குறித்து பொதுமக்களுக்கு நன்னிலம் அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.துர்கா மற்றும் காவல்துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.** இந்த விழிப்புணர்பு […]
நெல்லையில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்த தமிழக டிஜிபி அவர்கள்.
நெல்லையில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்த தமிழக டிஜிபி அவர்கள். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.C.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள், இன்று மாலை25-09-2021 ம் தேதி நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று காவல் ஆளிநர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள் மேலும் நெல்லை மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளை ஆய்வு செய்து காவலர்களின் குடும்பத்தினர் குறைகளையும் மற்றும் காவலர்களின் குழந்தைகள் படிப்பு சம்பந்தமாக பாசத்துடன் விசாரித்தார்கள். உடன் தென்மண்டல […]
24.09.2021 சென்னையில் பட்டபகலில் முன்விரோதமாக நடந்த கொலை
24.09.2021சென்னையில் பட்டபகலில் முன்விரோதமாக நடந்த கொலை குடிபோதையில் சிறு சிறு முன்விரோதம் காரணமாக தீபக் என்ற சீமைக்காளை என்பவர் கத்தியால் வெட்டியதில் காளிமுத்து என்பவர் சம்பவ இடத்தில் இறந்தது சம்பந்தமாகநாள்:24.09.21/21.40இடம் : அம்பேத்கர் குடிசை பகுதி, கே கே நகர், சென்னை – 78. 24.09.2021 தீபக் (எ )சீமக்காளை குடிபோதையில் ஏற்பட்ட முன்விரோத காரணமாக காளிமுத்துவை சரமாரியாக தலை ,கை, கால் ,தோல் பட்டை, போன்ற இடங்களில் கத்தியால் வெட்டியதின் அடிப்படையில் காளிமுத்து சம்பவ இடத்தில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றுதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் 24.09.2021 அன்று இரவு விடிய, விடிய தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனர். அதில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 28 ரவுடிகள் பிடிக்கப்பட்டு, 11 அரிவாள் மற்றும் கூர்மையான […]
விடிய விடிய நடந்த வேட்டை.. 2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது.!
விடிய விடிய நடந்த வேட்டை..2 நாட்களில் 2,512 ரவுடிகள் கைது.! தமிழகத்தின் டிஜிபியாக பொறுப்பேற்றிருக்கும் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அண்மைக் காலமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் சற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். ரவுடிகளை கைது செய்ய 48 மணி நேர வேட்டையை தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் […]